www.ceylonmirror.net :
15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: சிங்கப்பெண் அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம் 🕑 Wed, 20 May 2026
www.ceylonmirror.net

15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: சிங்கப்பெண் அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி நியமனம்

சென்னை: 15 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக பவானீஸ்வரி

யுத்தம் இல்லாமையை உறுதிப்படுத்த, அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்  ஜனாதிபதி முன் சுமந்திரன் வலியுறுத்து மட்டு. நூலகத் திறப்பு நிகழ்வில் இன்று… 🕑 Wed, 20 May 2026
www.ceylonmirror.net

யுத்தம் இல்லாமையை உறுதிப்படுத்த, அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம் ஜனாதிபதி முன் சுமந்திரன் வலியுறுத்து மட்டு. நூலகத் திறப்பு நிகழ்வில் இன்று…

‘நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றும் தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும்

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக்கொலை: நீண்ட விசாரணையின் பின் கொலையாளிகள் கைது! 🕑 Wed, 20 May 2026
www.ceylonmirror.net

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக்கொலை: நீண்ட விசாரணையின் பின் கொலையாளிகள் கைது!

காலி, தங்கேதர பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர், காலி மாவட்ட குற்றத்தடுப்புப்

மட்டக்களப்பு பொது நூலகத்தை இன்று திறந்து வைத்தார் ஜனாதிபதி அநுரகுமார. 🕑 Wed, 20 May 2026
www.ceylonmirror.net

மட்டக்களப்பு பொது நூலகத்தை இன்று திறந்து வைத்தார் ஜனாதிபதி அநுரகுமார.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது புதிதாக

அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக “போர்வாள்” அறிமுகம்: பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார்! 🕑 Wed, 20 May 2026
www.ceylonmirror.net

அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக “போர்வாள்” அறிமுகம்: பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டார்!

அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக ”போர்வாள் நாளிதழ்” கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார். சட்டப்பேரவை

மயிலத்தமடு, மாதவனையில் பண்ணையாளர்களுக்கு 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்க!    – மகாவலி அதிகார சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை. 🕑 Wed, 20 May 2026
www.ceylonmirror.net

மயிலத்தமடு, மாதவனையில் பண்ணையாளர்களுக்கு 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக ஒதுக்கீடு செய்க! – மகாவலி அதிகார சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை கால்நடை மேய்ச்சல் தரைக்காக 1,570 ஏக்கர் நிலப்பரப்பை உடனடியாக

கண்டி – திருகோணமலை வீதியில் கோர விபத்து! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாப உயிரிழப்பு!! 🕑 Wed, 20 May 2026
www.ceylonmirror.net

கண்டி – திருகோணமலை வீதியில் கோர விபத்து! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாப உயிரிழப்பு!!

திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் ஜெயபுர பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 62 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ

இனி ஒருபோதும் இந்நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளியேன்!  17ஆவது தேசிய படையினர் தின  நிகழ்வில் ஜனாதிபதி அநுர சபதம். 🕑 Wed, 20 May 2026
www.ceylonmirror.net

இனி ஒருபோதும் இந்நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளியேன்! 17ஆவது தேசிய படையினர் தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர சபதம்.

“இலங்கையில் மூன்று தசாப்த கால கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரத் தமது உயிர்களையும், இரத்தத்தையும், கண்ணீரையும் விலையாகக் கொடுத்த எமது படை

வறுமையிலிருந்து எழுந்து சாதிப்பதே உண்மையான சாதனை!  – பெண் ஆளுமைகளைப் பாராட்டி முல்லைத்தீவில் ஆளுநர் உத்வேக உரை. 🕑 Wed, 20 May 2026
www.ceylonmirror.net

வறுமையிலிருந்து எழுந்து சாதிப்பதே உண்மையான சாதனை! – பெண் ஆளுமைகளைப் பாராட்டி முல்லைத்தீவில் ஆளுநர் உத்வேக உரை.

எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு

கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்குப் புதிய சட்டம்  – அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் உயர்மட்டக் கூட்டம். 🕑 Wed, 20 May 2026
www.ceylonmirror.net

கைப்பற்றப்படும் போதைப்பொருள்களை உடனுக்குடன் அழிப்பதற்குப் புதிய சட்டம் – அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் உயர்மட்டக் கூட்டம்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாமன்ற அலுவல்கள் அமைச்சர்

கபில சந்திரசேன விவகாரம்:  பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணை நின்ற நால்வரும் நீதிமன்றால் பிணையில் விடுவிப்பு! 🕑 Thu, 21 May 2026
www.ceylonmirror.net

கபில சந்திரசேன விவகாரம்: பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணை நின்ற நால்வரும் நீதிமன்றால் பிணையில் விடுவிப்பு!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவுக்கு நீதிமன்றத்தில் பிணை நிற்பதற்காகப் பணத்தைப்

load more

Districts Trending
தொழில்நுட்பம்   சமூகம்   மாணவர்   தவெக   திமுக   வரலாறு   டிஜிட்டல்   திரைப்படம்   கொள்கைப்படி தண்டனை   விமர்சனம்   சட்டம் நடவடிக்கை   எதிர்க்கட்சி   நடிகர்   புகைப்படம்   திருமணம்   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம் கொள்கைப்படி தண்டனை   தொழில்நுட்பம் கொள்கைப்படி   நிபுணர்   மருத்துவமனை   ஹாட் செய்தி   யூடியூப் அலைவரிசை   மருத்துவம்   சிகிச்சை   வாட்ஸ் அப்   கூட்டணி   வேலை வாய்ப்பு   மன அழுத்தம்   சேனல்   போராட்டம்   நரேந்திர மோடி   எக்ஸ் தளம்   போர்   அதிமுக   பயணி   இந்தியா அபாரம்   விளையாட்டு   அபாரம் மகாராஷ்டிரம்   தொகுதி   பொருளாதாரம்   தீர்மானம்   மழை   வெளிநாடு   சினிமா   சுகாதாரம்   இஆப   காவல் நிலையம்   தண்ணீர்   நீதிமன்றம்   கட்டுரை   ஒருநாள் போட்டி   மருத்துவர்   சந்தை   உலகக் கோப்பை   பேச்சுவார்த்தை   பலி நீட்   போக்குவரத்து   மருத்துவப் படிப்பு   அமெரிக்கா அதிபர்   தீவிர விசாரணை   ஜோசப் விஜய்   குடியரசுத் தலைவர்   திரௌபதி முர்மு   முதல்வர் விஜய்   தேசிய தேர்வு முகமை   தேர்வு மையம்   விவசாயி   தேர்வு முகமை   மாநாடு   கட்டணம்   முதலீடு   நீட் மறுதேர்வு   சமூக ஊடகம்   வணிகம்   கலாச்சாரம்   ஐபிஎஸ் அதிகாரி   தில்   ஆசிரியர்   அமைச்சர் அருண்   முதலமைச்சர் விஜய்   பக்தர்   ரீல்ஸ்   பாஜக   விடுமுறை   அமைச்சரவை   3ஆவது ஒருநாள் போட்டி   கோல் கணக்கு   அமைச்சர் ராஜ்மோகன்   சட்டமன்றத் தேர்தல்   தற்கொலை   அரசு மருத்துவமனை   இசை   கோயில் மண்டபம்   குற்றவாளி   வாழ்வாதாரம்   ரயில்   அமெரிக்கா ஈரான் அமைதிப்பேச்சுவார்த்தை   நோய்   தமிழக அரசியல்   வினாத்தாள்  
Terms & Conditions | Privacy Policy | About us