இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2026 ஆம்
அனைத்துப் பரீட்சார்த்திகளிலிருந்தும் பல்கலைக்கழக நுழைவுச் சதவீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் பெற்றுள்ள முதலிடத்தைத் தக்கவைப்பதற்கு
பொல்பிட்டிய, போட்லண்ட் நீர்த்தேக்க அணையின் பாலம் மீதிருந்து கெசல்கமு ஓயாவுக்குள் குதித்து காணாமல்போயிருந்த நபர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், அந்தந்த பீடங்களின் உயர்மட்டப் பரிந்துரைகளைப் பெறுவதைக் கட்டாயமாக்க அரசு தீர்மானித்துள்ளது.
மாலபே, சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அருகில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மோட்டார்
எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான குழுவினர் இன்று காலை இலங்கை
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் அங்கு சென்று முன்னிலையாக
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான ‘பவானி வீதி’யை மீட்கும் நடவடிக்கையைக்
காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்வத்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் தீர்ப்பு என்ன என்பது இன்று தெரிந்துவிடும் நிலையில், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் பலத்த
சிலாபம் பொது வைத்தியசாலையின் 12ஆம் இலக்க வார்டில் பணியாற்றிய, அனைவராலும் ‘பொடி மாஸ்டர்’ என அன்போடு அழைக்கப்படும் இளம் செவிலியர் ஹசித மலவிசிங்க
மொனராகலை, வெல்லவாய – சிறிபுர பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வீதி விபத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் அதே
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் மரணம் மற்றும் 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் முறையான
இராஜகிரிய, மெதவெலிக்கடை வீதிக்கு அருகாமையில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட அதிரடிச் சோதனையின் போது, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை
load more