பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ள யுபிஐ பணப்பரிவர்த்தனை, நடப்பு நிதியாண்டில் மட்டும் 314 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. யுபிஐ அறிமுகமாகி 10
தேனியில் வெளுத்து வாங்கிய கனமழையால் ரயில்வே சுரங்கப் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார
கோவையில் திமுகவினர் முறையாக பணப்பட்டுவாடா செய்யவில்லை என கூறப்படும் நிலையில், அது குறித்து விசாரிக்க செந்தில் பாலாஜி கரூரில் இருந்து தனது
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி ஆதீன மடத்தில் 45-வது மடாதிபதியான குன்றக்குடி அடிகளாரின் 31-வது குருபூஜை விழா விமர்சையாக நடைபெற்றது. 46-வது மடாதிபதியான
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 237 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் PF பென்ஷன் குறைந்தபட்ச தொகை ஆயிரம் ரூபாயாக உள்ளது. தற்போதைய தொகை அடிப்படை வாழ்வாதாரத்திற்கு போதுமானதல்ல என்றும்,
தென்னிந்தியாவில் சிலர் பிரிவினையைத் தூண்ட முயற்சிப்பதாக, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்தார். அரசியல் மற்றும்
ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 2 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கருத்துக்கணிப்பு முறையாக இருந்தால் அதன் மீது நம்பிக்கை இருக்கும், ஆனால் பல நேரங்களில் கருத்து திணிப்பாகத் தான் உள்ளது என பாஜக மாநில தலைவர்
தோனி வெகுவிரைவிலேயே களத்தில் இறங்கி விளையாடுவார் என சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்
PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் PF
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுக
சித்ரா பௌர்ணமியையொட்டி, பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. சித்ரா பவுர்ணமி தினத்தையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி
எல்லைப் பகுதி தன்னிறைவு அடைய விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கிலில், பால்
மேற்குவங்க மாநிலத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி முதற்கட்ட
load more