தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 37 புள்ளி 56 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் சாத்தூர் தொகுதி பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான நயினார் நாகேந்திரன் தனது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் தங்கி
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்லம் வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. ஓசூர் அருகே
தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்ற தகவல் பொய்யானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செஞ்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் வாக்களிக்க சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில்
சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள 234
மேற்குவங்க மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு மத்தியில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. முர்ஷிதாபாத்
மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 91.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு
வேங்கைவயல் விவகாரத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக்கூறி, அந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் நிறைமாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தாக்கிய திமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டுமென
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் விசிக – பாமக நிர்வாகிகள் மோதிக்கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர். ஆகாரம் பகுதியில் இருந்த வாக்குச்சாவடி மையம்
சென்னை சைதாப்பேட்டையில் தவெக நிர்வாகியை திமுக நிர்வாகிகள் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட 46-வது
தமிழகத்தின் 74 ஆண்டு கால சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 85 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 16 முறை
load more