ஷா ஆலாம், ஏப்ரல்-20, சிலாங்கூரில் நீண்டகாலமாகத் தொடரும் வெள்ளப் பிரச்னைக்கு முறையான தீர்வு காணப்படாதது குறித்து மாநில சுல்தான், சுல்தான்
நெகிரி செம்பிலான் சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை (Tuanku Muhriz Tuanku Munawir) அரியணையிலிருந்து நீக்குவதாக, டத்தோ முபாராக் டோஹாக் (Datuk Mubarak Dohak)
குவந்தான், ஏப் 20 – குவந்தான் Balok கடற்கரையில் நேற்று 24 வயதான பெண் ஒருவர் மணல் திட்டுப் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கரையிலிருந்து
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-20, பினாங்கு இந்து அறப்பணி வாரியம், அம்மாநிலத்தில் குறைந்த வருமானம் பெறும் 50 சிறுநீரக நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.
காஜாங், ஏப் 20 – காஜாங்கிற்கு அருகிலுள்ள பண்டார் சுங்கை லாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும் ஒருவர்
புத்ராஜெயா, ஏப்ரல்-20, KLIA டெர்மினல் 1 முனையத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஏற்பட்ட பயணப் பெட்டி கையாளுதல் முறை பாதிப்பு குறித்து, போக்குவரத்து அமைச்சின்
கோலாலம்பூர், ஏப் 20 – செந்துல் LRT நிலையக் கழிப்பறையில் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்த கடை உதவியாளருக்கு, இங்குள்ள கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்
புத்ராஜெயா, ஏப்ரல்-20, தனது முன்னாள் கணவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக எம். இந்திரா காந்தி தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், புதிய ஆதாரங்களைச்
புத்ராஜெயா, ஏப்ரல்-20, மனித வள மேம்பாட்டுக் கழகமான HRD Corp-பின் புதியத் தலைவராக டத்தோ ருஸ்லி ஜாஃபார் (Rusli Jaafar) நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்
கோலாலம்பூர், ஏப் 20- குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய ஆடவன் ஒருவனால் ஏற்பட்ட விபத்தில் தனது கணவரை இழந்த நோர் நடியா அப்துல் மஜித் ( Nor Nadia Abdul Majid ) குற்றம்
கோலாலாம்பூர், ஏப்ரல்-20, கையால் எழுதப்பட்ட அல்லது மங்கிய நிலையில் உள்ள பழைய பிறப்புச் சான்றிதழ்கள் இனி அதிகாரப்பூர்வ அரசாங்க அலுவல்களுக்கு
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் அவர்களின் தாயார் சர்வாம்பிகை சண்முகரத்னம் தமது 99 ஆவது வயதில் காலமானார். ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் அவர்
தோக்யோ, ஏப்ரல்-20, ஜப்பானின் கிழக்குக் கரையோரப் பகுதியில் இன்று ரிக்டர் அளவைக் கருவியில் 7.4-ஙாக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இதனைத்
டுங்குன் , ஏப் 20 -இரு மாநில சட்டமன்றங்களையும் கலைப்பதற்கான இறுதித் தேதி இன்னும் வெகு தொலைவில் இருப்பதால், ஜோகூர் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்களை
கோலாலம்பூர், ஏப் 20 – தனது சொந்த நாட்டிலிருந்து தப்பி வந்து இந்த நாட்டில் பதுங்கியிருந்த தென் கொரியர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை போலீசாரால் கைது
load more