மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 100-வது பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது பொதுச் சேவையை கௌரவிக்கும் வகையில் புதிய அறக்கட்டளை ஒன்றைத்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த இடத்திற்கு அருகில் கடைசியாகக் காணப்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத்
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கொதிகலன் (Boiler) வெடிப்பு விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள
ஸ்காட்லாந்துக்குத் திடீர் விஜயம் மேற்கொண்ட பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஸ்கொட்டிஷ் தொழிலாளர் கட்சித் தலைவர் அனாஸ் சர்வாரைச்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 49 பேர்
ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்தில், ஹைதராபாத் அணி 10 ரன்கள்
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது. ஈரானிய துறைமுகங்கள் மீதான
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில், நேற்றையதினம் (18) ஆஸ்திரேலியாவை 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை இளையோர்
இலங்கை கடற்படையினர் மற்றும் தொடர்புடைய திணைக்களங்கள் இணைந்து மேற்கொண்ட அதிரடி சோதனையில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது
கிளிநொச்சி, குமாரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும்
மஹரகமையில் உள்ள ஈரடுக்கு வீடொன்றின் மேல் மாடிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும்
இலங்கைக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணன் அவர்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர்
மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிதிகம, யாகுவத்த, கங்கொட
அம்பலாங்கொடை, மாதம்பாகம, தேவகொட பகுதியில் உள்ள ‘அல்லிய தேவாலயத்திற்கு’ அருகிலுள்ள வீடு ஒன்றில் 120 கிராம் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழுத்
மன்னார், தாழ்வுபாடு தாராபுரம் வீதியின் துர்க்கி சிட்டி கிராமத்தில் நேற்று (18) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
load more