புரட்சித்தலைவர் எம்ஜிஆரையும் விஜய்யும் தயவு செய்து ஒப்பிடாதீர்கள் பொதுமக்களுக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி வேண்டுகோள்
அமெரிக்க – ஈரான் போர்: ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை “அமைதிக்கான அதிபர்” என்று அழைக்கும் பதிவை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். அமெரிக்க அதிபர்
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றில்
நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டத்திற்கு எதிரான தொகுதி மறுசீரம்பு திட்டத்தை மறைமுகமாக கொண்டுவர பாஜக அரசு முயற்சி செய்தது. அதை புரிந்து கொண்ட தமிழக
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக பிரமதர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று காலை நடைபெறவிருக்கிறது.
அமெரிக்க – ஈரான் போர்: புதன்கிழமைக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை ‘தொடரும்’ என ட்ரம்ப்
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பெருஞ்சேரி பகுதியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி தேர்தல் பிரச்சார
வருகின்ற சட்டமனற் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரச்சாரம் மேற்கொண்டுள்ளாா். மேலும் இவர், காங்கிரஸ்
மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமேயான மசோதாவை விவாதித்து நிறைவேற்ற மாநிலங்களவையில் திமுக நோட்டீஸ். மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களின்
சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற ரேம்ப் வாக் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களும் கலந்து
கூட்டாட்சி தத்துவத்தை காக்கும், மு. க. ஸ்டாலினின் முயற்சிக்கு வெற்றி என எதிர்கட்சி தலைவர் திருச்சி சிவா கூறியுள்ளாா். இது குறித்து, புதுச்சேரி
“தமிழர்கள் யார் என்பதை பாஜக சரியாக புரிந்து கொள்ளவில்லை. பாஜகவும் ஆர். எஸ். எஸூம் ஒரு போதும் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரத்தைத் தொட முடியாது என
தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை என தவெக தலைவா் விஜய் கூறியுள்ளாா். இது
மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவது மோடியின் நோக்கமல்ல தொகுதி வரையறை செய்தற்காகவே மோடி அரசு மசோதாவை கொண்டு வந்துள்ளது. டெல்லியில் தெலுங்கானா
மத்திய அரசு ஊழிர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மத்திய அரசு
load more