தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, கோவையில் இன்று NDA வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு செங்கோட்டையன் விசுவாசமாக இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோபியில் பரப்பரை
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அம்பாசமுத்திரம்
பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்த கட்சிகளை கண்டித்து, நாடு தழுவிய போராட்டத்தை என்டிஏ கூட்டணிக்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுகவுக்கு எதிராக பேசி வருவதால் ஸ்டாலின் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சேடப்பாளையத்தில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வத்திடம்
உதகை பரப்புரைக்கு சென்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் எதிர்வரும்
பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார், மகளில் மமசோதா மீது நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடு முழுவதும் மக்களின் ஆதரவு பெருகி வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில்
தென்னாப்பிரிக்காவிலிருந்து 4 சிறுத்தைகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டன. வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பொதுமக்களிடையே
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் காங்கிரஸ் எம். பி ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தபோதே மக்கள் கலைந்து சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
மகளிருக்கு அதிகாரமளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த எதிர்க்கட்சிகளை கண்டித்து ஆந்திர மாநில முதலமைச்சர்
தமிழகத்தில் ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உதகையில் பாஜக
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், திமுக அரசின் மோசடிகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி
2026 தேர்தல் தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
load more