தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் என அண்ணாமலை
திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன்சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சரத்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
8 ஆயிரம் இல்லை 8 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் தமிழகத்தில் திமுக தோல்வி காண்பது உறுதி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை
சென்னையில் பரப்புரை மேற்கொண்டபோது விதிமீறலில் ஈடுபட்டதாக தவெக தலைவர் விஜய் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை தி. நகர்
ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற
தமிழக சட்டப்பேரவையில் மனிதவளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பெரும்பாலான அறிவிப்புகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில்,
திமுக ஆட்சியில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
மாநிலம் முழுவதும் திமுகவினர் 8 ஆயிரம் ரூபாய் பரிசு கூப்பன்களை விநியோகம் செய்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக பாஜக வேட்பாளர் தமிழிசை
தேர்தல் தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சிப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிப்பதாக, பா. ஜ. க எம். பி. தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டினார். மக்களவையில் பேசிய தேஜஸ்வி சூர்யா,
மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்கமாட்டார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர்,
மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்களை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இதுகுறித்து பேசியுள்ள அவர், தொகுதி மறுவரையறை
தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் இழப்பைச் சந்திக்காது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து
load more