கோலா திரெங்கானு, ஏப் 15-தொடர்ச்சியான துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளால், ஒரே வாரத்தில் அரசு ஊழியர் ஒருவர் மூன்று மோசடி சம்பவங்களால் 50,000 ரிங்கிட்டிற்கும்
சிங்கப்பூர், ஏப்ரல்-15,சிங்கப்பூர் கேலாங்கில் (Geylang) உள்ள ஓர் உணவகத்தில், வீட்டிலிருந்து கொண்டு வந்த தண்ணீரைக் குழந்தைகள் குடித்ததற்காக 2 டாலர்
பெய்ஜிங், ஏப் 15 – சீனாவில் குவாங்டாங் மாநிலத்திலுள்ள ஷாந்தௌ (Shantou ) நகரிலுள்ள ஓர் உயரமான அடுக்குமாடிக் கட்டிடத்தின் குடியிருப்பில் இருந்து
கோலாலம்பூர், ஏப்ரல்-15-நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு ஜூன் இறுதி வரை தட்டுப்பாடின்றி கிடைக்குமென பெட்ரோனாஸ் உத்தரவாதம் அளித்துள்ளது.
கோலாலம்பூர், ஏப்-15-2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 4,276 குடும்ப வன்முறை சம்பவங்களை சமூக நலத்துறை பதிவு
சிரம்பான், ஏப்ரல்-15-சிரம்பானில் உள்ள ஒரு பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததற்காக மாணவர் ஒருவரது SPM தேர்வு முடிவுகள் நிறுத்தி
கோலாலம்பூர், ஏப்-15-மலேசியாவில் மார்ச் மாதத்தில் 5,900 வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் அதிக எண்ணிக்கையிலானோர்
கோலாலம்பூர், ஏப்ரல்-15-நாட்டில் உள்ள இந்திய உணவகங்களில் உணவு விலைகள் 50 விழுக்காடு வரை உயர்வதைத் தவிர்க்க முடியும் என மலேசிய இந்திய உணவக
குளுவாங், ஏப்-15- ஜாலான் பெல்டா கஹாங் தீமோர் ( Jalan Felda Kahang Timur ) சாலையில் நேற்றிரவு , ஒருவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவி கார் யானை மீது மோதியதில், அவர்
கோலாலம்பூர், ஏப்ரல்-15-மலேசியாவின் திறனாளர் மேம்பாட்டுத் திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மலேசியத்
சைபெர்ஜெயா, ஏப்ரல்-15-மலேசியப் பத்திரிகையாளர் கழகமான MPI, ‘AI பத்திரிகைத் துறை டிப்ளோமா’ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப
ஜோர்ஜ் டவுன், ஏப்-15- பினாங்கு , ஆயர் ஈத்தாம் , ஜாலான் பவுண்ட்ரியில் உள்ள பொழுதுபோக்கு கிளப்பின் வாடிக்கையாளர் ஒருவர், நேற்று அங்கு நாற்காலியில்
கோலாலம்பூர், ஏப்ரல்-15-கோலாலம்பூர் Jalan Klang Lama-வில் ஏற்பட்ட விபத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரை Rapid Bus நிறுவனம் அதிரடியாகப் பணி இடைநீக்கம்
வாஷிங்டன், ஏப்ரல்-16-உலக எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் Hormuz நீரிணையை நிரந்தரமாகத் திறப்பதில் சீனாவுடன் ஓர் இணக்கமான சூழல்
கோலாலம்பூர், ஏப்ரல்-16-நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள 36 பெட்ரோல் நிலையங்கள், எரிபொருள் கசிவு அதிகம் நடைபெறும் ‘hotspots’ பகுதிகளாக அடையாளம்
load more