அனைவரது வாழ்வில் மகிழ்ச்சியும், வெற்றியும் நிறையட்டும் என பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர்
சேலத்தில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்திரை விசு கனி சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டை
குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக
காமராஜர் படிக்க வைத்தார், கருணாநிதி இளைஞர்களை குடிக்க வைத்தார் என பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார். மதுரை தெற்கு தொகுதியில்
காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் டாக்டர் பிரபு ஒரே நாளில் 60 கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம்,
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்திற்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அம்பாசமுத்திரம் சட்டமன்ற
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்திற்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார்.
திமுகவின் வார் ரூம் எனும் கட்டளை மையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் யதார்த்தமான
சட்டமன்ற தேர்தலில் என்டிஏ தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று எனவும், இபிஎஸ் முதலமைச்சராக பதவியேற்பார் எனவும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனம் உட்பட 5 இடங்களில் மேற்கொண்டு வந்த வருமான வரித்துறையின் சோதனை நிறைவடைந்தது. அமைச்சரும், துறைமுகம்
பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார் 2 நாட்களுக்கு
12 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட 213 கிலோ மீட்டர் நீளமுள்ள டெல்லி – டேராடூன் பொருளாதார வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உத்தராகண்ட்
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் தொகுதி இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. ராணுவ தளவாடங்களுக்கு
load more