www.ceylonmirror.net :
பெங்களூருவை அழகாக்க ‘Namma Kasa’ ஆப்: 30 விநாடிகளில் குப்பை புகார்களுக்குத் தீர்வு! 🕑 Mon, 13 Apr 2026
www.ceylonmirror.net

பெங்களூருவை அழகாக்க ‘Namma Kasa’ ஆப்: 30 விநாடிகளில் குப்பை புகார்களுக்குத் தீர்வு!

பெங்களூரு: பெங்களூரு நகர பகுதியில் குவியும் குப்பைகளை முறையாக அகற்றுவது சார்ந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ‘Namma Kasa’ என்ற தளம் உதவுகிறது.

தேர்தல் 2026: தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு. 🕑 Mon, 13 Apr 2026
www.ceylonmirror.net

தேர்தல் 2026: தமிழகத்தில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 21, 22, 23-ம் தேதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதி ஆகிய நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு

சிவகங்கையில் பரபரப்பு: பிரச்சாரத்தின் போது அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்! 🕑 Mon, 13 Apr 2026
www.ceylonmirror.net

சிவகங்கையில் பரபரப்பு: பிரச்சாரத்தின் போது அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்!

சிவகங்கை, தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள்

திருமணக் கொண்டாட்டத்தில் நேர்ந்த பெரும் சோகம்: பஸ் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு; பலர் கவலைக்கிடம் 🕑 Mon, 13 Apr 2026
www.ceylonmirror.net

திருமணக் கொண்டாட்டத்தில் நேர்ந்த பெரும் சோகம்: பஸ் கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு; பலர் கவலைக்கிடம்

லக்னோ, உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் பஸ் ஒன்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் சொந்த ஊருக்கு இன்று காலை

விருதுநகரில் சோகம்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உடல் கருகி ஒருவர் உயிரிழப்பு – மீட்புப் பணி தீவிரம் 🕑 Mon, 13 Apr 2026
www.ceylonmirror.net

விருதுநகரில் சோகம்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உடல் கருகி ஒருவர் உயிரிழப்பு – மீட்புப் பணி தீவிரம்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்! 🕑 Mon, 13 Apr 2026
www.ceylonmirror.net

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை

மக்களின் உணர்வுகளை மதிக்காத அபிவிருத்திக் குழுத் தலைவர்கள்!  முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கடும் சாடல் ஜனாதிபதியுடன் பேசத் தயாராகுகின்றார். 🕑 Mon, 13 Apr 2026
www.ceylonmirror.net

மக்களின் உணர்வுகளை மதிக்காத அபிவிருத்திக் குழுத் தலைவர்கள்! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கடும் சாடல் ஜனாதிபதியுடன் பேசத் தயாராகுகின்றார்.

மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மக்களின் நலன்களையும், அவர்களது எண்ணங்களையும் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என்று

load more

Districts Trending
சமூகம்   மாணவர்   தவெக   பலி நீட்   திமுக   வரலாறு   மன அழுத்தம்   அபாரம் மகாராஷ்டிரம்   இந்தியா அபாரம்   திரைப்படம்   டிஜிட்டல்   ஒருநாள் போட்டி   கொள்கைப்படி தண்டனை   மருத்துவப் படிப்பு   சட்டம் நடவடிக்கை   புகைப்படம்   நடிகர்   அமைச்சர் அருண்   பிறந்த நாள்   3ஆவது ஒருநாள் போட்டி   விமர்சனம்   கோயில் மண்டபம்   இந்தியா அபாரம் மகாராஷ்டிரம்   திருமணம்   தொழில்நுட்பம் கொள்கைப்படி தண்டனை   தொழில்நுட்பம் கொள்கைப்படி   வாட்ஸ் அப்   மருத்துவமனை   வழக்குப்பதிவு   எதிர்க்கட்சி   கூட்டணி   சிகிச்சை   சேனல்   நிபுணர்   ஹாட் செய்தி   நரேந்திர மோடி   எக்ஸ் தளம்   யூடியூப் அலைவரிசை   மருத்துவம்   போராட்டம்   பயணி   அதிமுக   மழை   வெளிநாடு   காவல் நிலையம்   தொகுதி   தண்ணீர்   பொருளாதாரம்   சந்தை   போக்குவரத்து   தீர்மானம்   விளையாட்டு   நீதிமன்றம்   ஜோசப் விஜய்   சுகாதாரம்   இஆப   சினிமா   குடியரசுத் தலைவர்   பேச்சுவார்த்தை   மருத்துவர்   திரௌபதி முர்மு   உலகக் கோப்பை   விவசாயி   முதலீடு   தேர்வு மையம்   முதல்வர் விஜய்   வணிகம்   தீவிர விசாரணை   கலாச்சாரம்   அமெரிக்கா அதிபர்   தேசிய தேர்வு முகமை   நீட் மறுதேர்வு   தேர்வு முகமை   முதலமைச்சர் விஜய்   கட்டுரை   கட்டணம்   தங்கம்   பக்தர்   ரீல்ஸ்   ஆசிரியர்   மாநாடு   அமைச்சர் ராஜ்மோகன்   அரசு மருத்துவமனை   சமூக ஊடகம்   சட்டமன்றத் தேர்தல்   குற்றவாளி   அமைச்சரவை   ஐபிஎஸ் அதிகாரி   கோல் கணக்கு   பாஜக   தமிழக அரசியல்   வினாத்தாள்   வாழ்வாதாரம்   தற்கொலை   விடுமுறை   இசை   காதல்   ரயில்   பலத்த மழை   அரசியல் வட்டாரம்  
Terms & Conditions | Privacy Policy | About us