தென்காசியில் பனை ஏறும் கூலித் தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் சார்பு ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து ஐ. ஜி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் என்டிஏ கூட்டணி அமோக வெற்றிபெறும் என, பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம்
சிதம்ரபத்தில் ABVP மாணவர் அமைப்பினரின் பொதுக்கூட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட விசிகவினருக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில்
தமிழகத்தில் “டபுள் என்ஜின்” அரசு அமைந்தால் மட்டுமே, மத்திய திட்டங்கள் மூலம் மாநிலம் வளர்ச்சி பெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன்
தவெக தலைவர் விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது அதிகம் உள்ளது என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி. ஆர். ஜி. அருண்குமார் சர்கார் சாமக்குளம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலுடன்தான் தவெக தலைவர் விஜய்யை சந்தித்ததாக அக்கட்சி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். ஆங்கில
திமுக அரசின் ஊழல் காரணமாக தமிழகத்தில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 78 புள்ளி 03 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே
அசாம் மாநில தேர்தலில் 85 புள்ளி 38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 126 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அசாமில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், 89 புள்ளி 83 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு ஒரே
சொந்த கட்சி வேட்பாளர் எந்த சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது கூட தெரியாத ஒரே நபர் ஸ்டாலின் தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
590 தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 70 வாக்குறுதிகளை மட்டுமே ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை
மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில்
load more