காரைக்காலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது பாஜக வேட்பாளர் வீட்டின் முன்பு வெடி வெடித்து கதவை உடைத்து திமுகவினர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததை இனிபி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்ய போகிறார்? என மதுரை மத்திய தொகுதி என்டிஏ வேட்பாளரும், இயக்குநருமான சுந்தர் சி
அதிகார வரம்பிற்கு உட்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டுமென, தமிழக டி. ஜி. பி. சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
தோல்வி பயம் காரணமாக, வாக்காளர்களுக்கு கடைகள் மூலம் திமுக-வினர் டோக்கன் விநியோகம் செய்வதாக பா. ம. க வேட்பாளர் திலகபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மக்களின் 25 ஆண்டு கோரிக்கையான கடல் ஆம்புலன்ஸ் திட்டம் 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் என கிள்ளியூர் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி
மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பின் 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மேற்குவங்கத்தில்
இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் வகையில் அவதூறு கருத்து தெரிவித்த திமுக எம். பி சல்மா மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து
நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயம் அடைந்தால் உங்களுக்கு தான் ஆபத்து என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளளார். ஹைதராபாத்தில் ஜெயிலர் 2
புதுச்சேரி, கேரளம், அசாமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழகத்தில்
சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பாக சக்தி கேந்திர பொறுப்பாளர்களுக்கு மத்திய அமைச்சரும் அவிநாசி தொகுதி பாஜக
சிதம்பரம் காந்தி சிலை அருகே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் விசிகவினர் புகுந்து அராஜகத்தில்
சிதம்பரம் ABVP பொதுக்கூட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட விசிக-வினருக்கு பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
கோவையில் செந்தில்பாலாஜி தோற்கடிக்கப்படுவார் என்றும், திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
load more