கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி தொகுதி மாறி கோவையில் போட்டியிட உள்ளதால், அங்கு அரசியல் சூடுபிடித்துள்ளது. அவருக்கு எதிராக எஸ். பி. வேலுமணியும்
த்ரிஷா, நயன்தாரா ஆகிய இருவரில் யார் ரொம்ப அழகு என்கிற கேள்விக்கு டக்கென்று நயன்தாராவின் பெயரை தெரிவித்தார் தனுஷ். அந்த வீடியோவை நயன்தாரா
இன்று (ஏப்ரல் 6) தமிழ்நாட்டின் முக்கியமான வணிகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.
போதைப் பொருள் வழக்கில் கைதாகி பிணையில் உள்ள ஜாபர் சாதிக்-திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இது குறித்து
குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்களான சம்யுக்தாவும், காதல் கணவர் அனிருத்தா ஸ்ரீகாந்தும் ஒருவரையொருவர் பயங்கரமாக கிண்டல் செய்து
2026 சட்டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதற்கு அமைச்சர் காந்தியின் மகன் மோகனுக்கு அளிக்கப்பட்டிருந்த சூழலில், தற்போது புதிய
காங்கிரஸில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயதரணி, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு எந்த பதவியும்
இன்ஸ்டாகிராமில் திரையுலக பிரபலங்கள் பலரை பின்தொடர்ந்து வரும் த்ரிஷா கிருஷ்ணன் தன் சக நடிகரான விஜய்யை பின்தொடரவில்லை. இந்த விஷயம் தான் ரசிகர்களை
தமிழகத்தில் போட்டியின்றி தேர்வான புதிய 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி இன்றைய தினம் எடப்பாடி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய
கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் மற்றும் அண்ணாமலை ஆகியோரும் உடன்
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளையுடன் அரசியல் கட்சிகளுடன் பரப்புரை நிறைவடைய உள்ளது. இதனையடுத்து இன்று
கயல் சீரியலில் நடித்து வந்த சுபாஷினி சென்னையில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய
தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அரசியல் கட்சிகள் 2026 தேர்தல் வெற்றிக்காக காய் நகர்த்தி வருகின்றன. அதிமுகவின் கோட்டையாக திகழும் இந்த பகுதியில்
load more