கோலாலம்பூர், ஏப்ரல்-5-பெர்சாத்துவில் இருந்து நீக்கப்பட்ட டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவராக நீடிக்க, தனது 43 நாடாளுமன்ற
வாஷிங்டன், ஏப்ரல்-5-“அமெரிக்க வரலாற்றில் மிகத் துணிச்சலான மீட்பு நடவடிக்கை” நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஷா ஆலாம், ஏப்ரல்-5-கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜாவில் இன்று அதிகாலை பாதுகாவலர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். வட கிள்ளான் போலீஸ் தலைவர் எஸ்.
கோலாலம்பூர், ஏப்ரல்-5-பேராக்கில் பிறந்து வளர்ந்து இன்று 54 வயதிலிருக்கும் ஓர் ஆடவர், ‘நான் உயிரோடு இருக்கிறேன்’ என்பதை நிரூபிக்க 17 ஆண்டுகளாகப்
கோலாலம்பூர், ஏப்ரல்-5-2025 SPM தேர்வில் பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலையத்தில் (SMC) படித்த மாணவர்களில் ஒருவர் கூட நன்னெறிப் பாடத்தில் A+ பெறவில்லை. 10
கூலாய், ஏப்ரல்-4-2025 எஸ். பி. எம். தேர்வில் இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழ்ப் பள்ளியிலிருந்து சென்றவர்கள் பெரும்பாலும் சிறப்பான அடைவுநிலையைப்
ஜோகூர் பாரு, ஏப்ரல்-6-நேற்று நடைபெற்ற ஜோகூர் பி. கே. ஆர் மாநாடு திடீரென பரபரப்பாக மாறியது. மேடையில் உரையாற்றிய கட்சியின் உதவித் தலைவரான டத்தோ ஸ்ரீ
மலாக்கா, ஏப்ரல்-6-மலாக்காவில் தண்ணீர் பங்கீட்டு முறை அமுல்படுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை, மாநில அரசாங்கம் மறுத்துள்ளது. தொடரும்
வாஷிங்டன், ஏப்ரல்-6-உலகின் முக்கியமான எண்ணெய்க் கப்பல் பாதையான Hormuz நீரிணையைத் திறக்காவிட்டால், கிழக்கு நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு ஈரான்
கிள்ளான், ஏப்ரல்-6-பிரபல சுற்றுச் சூழல் செய்தியாளர் கராம் சிங் வாலியா (Karam Singh Walia) 67 வயதில் இன்று அதிகாலை காலமானார். கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு
கோலாலம்பூர், ஏப்ரல்-6-கெடாவில் மரணத்தில் முடிந்த காயாக் படகு விபத்தைத் தொடர்ந்து, SOP பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை கல்வி அமைச்சு
பெங்கெராங், ஏப்ரல்-6-புதியப் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த கல்வி நிறுவனங்கள் 2 வருடங்கள் வரை காத்திருக்கக் கூடாது என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்
கோலாலாம்பூர், ஏப்ரல்-6-செராஸில் உள்ள ஒரு கேளிக்கை மையம் கும்பலொன்றால் நேற்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி
லக்னோ, ஏப்-7- உத்தர பிரதேசத்தில் குஷிநகர் வட்டாரத்தில் ஆலய நிகழ்ச்சி ஒன்றில் 80 பேர் ஏறியிருந்த ராட்டினம் 60 அடி உயரத்திலிருந்து விழுந்ததில் அதில்
ஈப்போ, ஏப்ரல்-6-பேராக்கில் நடைபெற்ற Program MADANI Rakyat 2026 நிகழ்வு மிகப்பெரிய சாதனையைப் பதிவுச் செய்துள்ளது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மொத்தம் 3
load more