முதலமைச்சர் வசம் உள்ள காவல்துறையினர், வசூல் செய்வதை மட்டுமே வேலையாக வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். கரூர்
தமிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக IJK தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் NDA
மக்கள் பிரச்னைகளை பேசாமலும், போராட்ட குணமின்றியும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மழுங்கிபோய் வருவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
விஜய் தேர்தல் அரசியலுக்கு அவசரப்படக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு
சென்னையில் பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் சந்தித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தேர்தல்
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற எம்பி ஜோதிமணி
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளரான அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து விசிகவின் மாநில நிர்வாகி சுயேட்சையாக களம் இறங்கியிருப்பது
மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவகுமார் வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் தேசிய
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்த ஊழியர்களை திமுக ஒன்றியச் செயலாளரே மிரட்டி, பெயிண்ட் டப்பாவை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது, அதில் இடம்பெற்றுள்ளவர்கள் : . நரேந்திரமோடி பிரதமர் நிதின்
6-ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை என்ற சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய பொதுக்குழு
திருப்பூரில் திமுக வேட்பாளரும் மேயருமான தினேஷ்குமாருக்கு எதிராக பொதுமக்கள் 400 பேர் சுயேட்சையாக போட்டியிடவுள்ளனர். திருப்பூர் மாநகராட்சியில்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை தொகுதிக்குள் விடமாட்டோம் என கட்சியின் முன்னாள் தலைவர் மக்கள் ராஜன் தெரிவித்துள்ளார். ஈரோடு
விசிக-விற்கு ஒதுக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது
ஐபிஎல் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில், குஜராத் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது. அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற 9-வது
load more