தமிழ்நாட்டில் இன்றைய (ஏப்ரல் 4) முக்கிய வணிகம் மற்றும் நுகர்வோர் சார்ந்த முக்கியமான செய்திகளை இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள 10 மற்றும் 11 நடைபாதைகளில் நடைபெற்று வரக்கூடிய மேம்பாட்டு பணிகளால் 4 நாட்களுக்கு புறநகர் ரயில் சேவைகளில்
தமிழக பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டதன் பின்னணி என்ன? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
உடன்பிறப்புகள் இருக்கும் வரை உங்களால் ஆட்சியை பிடிக்கவே முடியாது என நெல்லையில் பரப்புரையில் பாஜகவுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சவால்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பிளேயிங் 11-ல் இடம்பெற்ற 2 வீரர்களை ஏன் சரியாக பயன்படுத்தவில்லை என கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீது
புதுச்சேரிக்கு பரப்புரை செல்லும் வழியில் விஜய் கார் மீது தவெக தொண்டர்கள் அத்துமீறி ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், திமுகவின் வாக்குறுதிதான் ‘சூப்பர் ஸ்டார்’ என பேசியுள்ளார்.
நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் வரை சேவை நீட்டிக்கப்படுகிறது. கோடைக்காலப் பயணிகளுக்கு
சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாதது குறித்து மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி சர்வதேச விமான நிலையம் புதிய வரலாற்று சாதனை படைத்து உள்ளது. 2025-26 நிதியாண்டில் 22 லட்சம் பயணிகள் பயணம் செய்து உள்ளனர்.
புதுச்சேரி மக்களின் நலனே இலக்கு என்று தமிழக வெற்றிக் கழகத்தின் புரட்சிகர வாக்குறுதிகளை விஜய் தெரிவித்துள்ளார்.
திமுக, காங்கிரஸ், பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது இதுவரை புதுச்சேரி மாநில அந்தஸ்து வழங்காதது ஏன் என்று தவெக தலைவர் விஜய் கேள்வி
தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டி போடுவார் என அவருடைய ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்றைய தினம்
விஜய்காந்தை போல விஜய் பெரிய தாக்கத்தை உருவாக்குவார் என மதுரையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கருத்து தெரிவித்து உள்ளார்.
கலைஞர் கருணாநிதி இறுதி காலத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் வீட்டு சிறையில் வைத்திருந்தார் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பிரச்சாரத்தில்
load more