பழைய புடவைகளை மறுசுழற்சி செய்து, சுமார் 22,000-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உருவாக்கிய 15 வயது சிறுமி மான்யா ஹர்ஷா சாதனை
திமுக வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாமல் போனதற்கு அமைச்சர் கே. என். நேருவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என லால்குடி எம். எல். ஏ.
உத்தரபிரதேசம் மாநிலம் ஃபரூக்காபாத்தில் ஸ்ரீ பஞ்ச் அகில பாரதிய நிர்மோகி அனி அகாராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாதுக்கள் கங்கை நதியில் புனித
அமெரிக்காவில் உயிரிழந்த முதலையை துப்பாக்கியால் சுட்டதாகப் பிரபல யூடியூபர் கிளாவிகுலர் கைது செய்யப்பட்டார். அண்மையில் சமூக வலைதளங்களில் ஒரு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராகத் தொடங்கியுள்ள போர், அண்டை நாடான ஈராக்கின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. போர்
தாம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், எம்எல்ஏ எஸ். ஆர். ராஜாவின் ஆதரவாளர்கள் திமுக எம்பி டி. ஆர்பாலுவின் இல்லத்தை
ஈரானின் அணுசக்தி நிலையங்கள், முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நாட்டின் மிகப்பெரிய எஃகு ஆலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட்
அழிவுக்காகச் செலவிடப்படும் தொகையில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால் கூட, உலகில் பசி என்ற சொல்லே இருக்காது என்று தொழிலதிபர் பசி என்ற சொல்லே இருக்காது
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடந்த ஆழித்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் தியாகராஜ
சாலை விபத்தில் படுகாயமடைந்த நபருக்கு, தேனி திமுக எம்பி தங்க தமிழ்செல்வன், அவரது மகள் ஆகியோர் 2 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். செங்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கீழாந்துறை கிராமத்தில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இடம்பெற்ற ட்ரோன் காட்சிகள் இணையத்தில்
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி புதுக்கோட்டை அரசு கல்லூரியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் அருணா
தவெக தலைவர் விஜய் அனுபவிக்கும் நெருக்கடியை, தான் 15 ஆண்டுகளாக அனுபவித்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
load more