யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்றைய தினம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் பிரதான திடல் தொழுகை யாழ் மர்யம் ஜூம்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில், மொளலவி எம். ஏ. பைசர் (மதனி)
பிரித்தானியாவில் இடம்பெற்ற மூன்று ஐ. ஆர். ஏ (IRA) குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக, சின் பெயின் (Sinn Féin) கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்ரி ஆடம்ஸிற்கு
கெர்பிலி (Caerphilly) பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தங்கள் மீதான கொலைக்
நாட்டிங்ஹாம் பகுதியில் மூன்று பேரை கொலை செய்த வால்டோ கலோகேன் (Valdo Calocane), அந்தத் தாக்குதல்களுக்கு முன்னரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று
ஈரானுக்கு எதிரான போரில் தமது இலக்குகளை அடைவதற்கு அமெரிக்கா மிகவும் நெருங்கி வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தை பாதிபடையும் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்க விரும்பும் இலங்கை வீரர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) கடுமையான நிபந்தனைகளை
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிமல்
இலங்கை கடற்படையினர் அண்மையில் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் கடல்
உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது,
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி வைத்திருந்த மற்றும் கடத்திச் சென்ற மூன்று
வவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 1/2 வயது குழந்தையுடன் நேற்று முன்தினம் சென்று காணாமல் போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிகாடு வயல்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் இன்றையதினம் அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டத்தில்
load more