விருதுநகர் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில்
தமிழகத்தில் நீண்டகாலமாக திமுகவின் வாக்கு வங்கியாகக் கருதப்பட்ட உருது பேசும் ‘தக்னி’ இஸ்லாமியர்கள், தற்போது ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி
மேற்காசிய நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து 192 தமிழர்கள் தாயகம் வந்தடைந்தனர். மத்திய
ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, எல்பிஜி கேஸ் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தியதாக கத்தார் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நீண்டகாலமாக திமுகவின் வாக்கு வங்கியாகக் கருதப்பட்ட உருது பேசும் ‘தக்னி’ இஸ்லாமியர்கள், தற்போது ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி
அமைச்சர் பதவி வேண்டாம் என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே, இந்த முறை சீட் வழங்கப்படும் என அமைச்சர் துரைமுருகனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக
3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
மதுரையில் பெய்த கனமழையால் வைகை வடகரை சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மதுரை மாநகரின் பிரதான
சேலம் மாநகரில் திடீரென பெய்த கனமழையை பயன்படுத்தி, திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் தடையின்றி திறந்து விடப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகளிடையே
சேலம் மாவட்டம், எடப்பாடியில் விடிய விடிய பெய்த கனமழையால் வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது. ‘ சேலம் மாவட்டம்
விளாத்திகுளம் பிளஸ் டூ மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி கோயில் பங்குனி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை, ராணுவத்தினர் மற்றும் வனத்துறையினர் விடிய விடியப் போராடி
தவெகவுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்,
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், சென்னையில் நாளை மதியம் NDA கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக பாஜக மாநில தலைவர்
load more