தமிழகத்தில் கட்டப்பட்ட பாலங்கள் மீது சாலை அமைக்காமல், 600 கோடி ரூபாய் அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, ஜல் ஜீவன் திட்ட முறைகேடு தொடர்பாக பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டில், 53
செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், திமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். செய்யூரில் இருளர் சமூகத்தை சேர்ந்த
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் கந்த சஷ்டி கவசம் பாடல் அமைந்துள்ள கல்வெட்டை தேர்தலை முன்னிட்டு அறநிலையத்துறை காகிதம் மூலம் மறைத்ததால்
திமுக எம். எல். ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி
ஈரான் போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய
விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை தொடர்பாக பாஜக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,
கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளது எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய
விளாத்திக்குளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய நபரை தனிப்படை போலீசார் கைது
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான்
தூத்துக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டதால் மாணவியின்
வன்முறை மற்றும் முறைகேடுகள் இல்லாத வெளிப்படையான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதிபூண்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்
கேரளம் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா. ஜ. க வெளியிட்டுள்ளது. 140 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கேரளம் மாநிலத்திற்கு ஏப்ரல்
load more