www.ceylonmirror.net :
ஹோர்முஸ் நீரிணை மூடல்: பாரசீக வளைகுடாவில் 37 இந்தியக் கப்பல்கள், 1,109 மாலுமிகள் சிக்கித் தவிப்பு! 🕑 Wed, 04 Mar 2026
www.ceylonmirror.net

ஹோர்முஸ் நீரிணை மூடல்: பாரசீக வளைகுடாவில் 37 இந்தியக் கப்பல்கள், 1,109 மாலுமிகள் சிக்கித் தவிப்பு!

ஈரான் போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள், அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன்

இந்தியாவில் ‘எக்ஸ்’ தளத்திற்கு அதிரடி கட்டுப்பாடு: ஆபாசப் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது எலான் மஸ்க் நிறுவனம்! 🕑 Wed, 04 Mar 2026
www.ceylonmirror.net

இந்தியாவில் ‘எக்ஸ்’ தளத்திற்கு அதிரடி கட்டுப்பாடு: ஆபாசப் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது எலான் மஸ்க் நிறுவனம்!

சமூக வலைத்தளங்களில் பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக X தளம் உள்ளது. ‘ட்விட்டர்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த தளத்தை எலான் மஸ்க் கடந்த 2022

ஈரான் விவகாரத்தில் அரசின் மௌனம் சந்தர்ப்பவாத அரசியல்! – முஜிபுர் ரஹ்மான் கடும் சாடல். 🕑 Wed, 04 Mar 2026
www.ceylonmirror.net

ஈரான் விவகாரத்தில் அரசின் மௌனம் சந்தர்ப்பவாத அரசியல்! – முஜிபுர் ரஹ்மான் கடும் சாடல்.

ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து இலங்கை அரசு மௌனம் காப்பது பாரதூரமானது என்று ஐக்கிய

இலங்கையில் டெங்கு அபாயம்! – இந்த ஆண்டு இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு. 🕑 Wed, 04 Mar 2026
www.ceylonmirror.net

இலங்கையில் டெங்கு அபாயம்! – இந்த ஆண்டு இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு.

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 13,416 ஆக அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு

மீனவர்களுக்குத் தடையின்றி எரிபொருள்! விசேட பொறிமுறை தயார்!! – அமைச்சர் சந்திரசேகர் உறுதி. 🕑 Wed, 04 Mar 2026
www.ceylonmirror.net

மீனவர்களுக்குத் தடையின்றி எரிபொருள்! விசேட பொறிமுறை தயார்!! – அமைச்சர் சந்திரசேகர் உறுதி.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எவ்விதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான

திருமலையில் அதிரடிச் சோதனை:  துப்பாக்கி, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்! 🕑 Wed, 04 Mar 2026
www.ceylonmirror.net

திருமலையில் அதிரடிச் சோதனை: துப்பாக்கி, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்!

திருகோணமலை மாவட்டத்தின் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர்

முன்னாள் மத்திய அமைச்சர் கே.பி.உண்ணிகிருஷ்ணன் காலமானார் 🕑 Wed, 04 Mar 2026
www.ceylonmirror.net

முன்னாள் மத்திய அமைச்சர் கே.பி.உண்ணிகிருஷ்ணன் காலமானார்

கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே. பி. உண்ணிகிருஷ்ணன் (89) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். இந்திய அரசியலில் கடந்த 1980 மற்றும் 1990-ஆம்

கேரளாவில் பயங்கரம்: மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை – ஒரு மகள் உயிரிழப்பு. 🕑 Wed, 04 Mar 2026
www.ceylonmirror.net

கேரளாவில் பயங்கரம்: மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை – ஒரு மகள் உயிரிழப்பு.

திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் அருகே உள்ள மன்னார் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 45), வியாபாரி. இவருடைய மனைவி ஜோதி. இந்த

பீகாரில் பெரும் சோகம்: தண்ணீர் குழியில் குளிக்கச் சென்ற 5 சிறுமிகள் உட்பட 6 பேர் பரிதாப பலி! 🕑 Wed, 04 Mar 2026
www.ceylonmirror.net

பீகாரில் பெரும் சோகம்: தண்ணீர் குழியில் குளிக்கச் சென்ற 5 சிறுமிகள் உட்பட 6 பேர் பரிதாப பலி!

பீகாரில் தண்ணீர் நிரம்பிய குழிக்குள் குளிக்கச் சென்ற 5 சிறுமிகள் உட்பட ஆறு பேர் மரணமடைந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பீகாரின் Lohargava கிராமத்தை

இலங்கை கடற்பரப்பில் அதிகாலை ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிப்பு  – 101 பேர் மாயம் – 78 பேர் காயம்    * 32 பேர் மீட்கப்பட்டு காலி வைத்தியசாலையில் அனுமதி. 🕑 Wed, 04 Mar 2026
www.ceylonmirror.net

இலங்கை கடற்பரப்பில் அதிகாலை ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிப்பு – 101 பேர் மாயம் – 78 பேர் காயம் * 32 பேர் மீட்கப்பட்டு காலி வைத்தியசாலையில் அனுமதி.

இலங்கையின் தென் கடற்பரப்பில் காலி துறைமுகத்திலிருந்து சுமார் 25 மைல் தொலைவில், ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘ஐ. ஆர். ஐ. எஸ். டெனா’ எனும்

திருப்பதி யாத்திரையில் நேர்ந்த பெருஞ்சோகம்: லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி! 🕑 Wed, 04 Mar 2026
www.ceylonmirror.net

திருப்பதி யாத்திரையில் நேர்ந்த பெருஞ்சோகம்: லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

சித்தூர் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட ஒரு குடும்பத்தினர் காரில் புறப்பட்டு சென்றனர். அவர்களுடைய கார்,

கர்நாடகாவில் பயங்கரம்: ஜீவனாம்சம் கேட்ட மனைவியை ஜீப் ஏற்றித் திட்டமிட்டுப் படுகொலை செய்த கணவன்! 🕑 Thu, 05 Mar 2026
www.ceylonmirror.net

கர்நாடகாவில் பயங்கரம்: ஜீவனாம்சம் கேட்ட மனைவியை ஜீப் ஏற்றித் திட்டமிட்டுப் படுகொலை செய்த கணவன்!

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், ஒரு தம்பதியருக்கிடையில் நீண்ட நாட்களாக விவாகரத்து தொடர்பில் பிரச்சினை இருந்த நிலையில், ஒரு நாள் அந்தப் பெண்

load more

Districts Trending
போர்   திமுக   தொகுதி   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   அதிமுக   பாஜக   தட்டுப்பாடு   போராட்டம்   எரிபொருள்   பிராந்தியம்   கச்சா எண்ணெய்   வரலாறு   சந்தை   சமூகம்   தொகுதி பங்கீடு   எரிசக்தி   தேர்வு   திருமணம்   ஹார்முஸ் ஜலம்   போக்குவரத்து   சிகிச்சை   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்தல் ஆணையம்   திரைப்படம்   பொருளாதாரம்   வாக்கு   கருத்து விகடன்   போர்ச்சூழல்   விஜய்   பிரதமர்   உலக நாடு   நீதிமன்றம்   தவெக   கிழக்கு நாடு   அச்சுறுத்தல்   கோயில்   அரசியல் வட்டாரம்   ஈரானிய   இறக்குமதி   பலத்த   விளையாட்டு   திமுக கூட்டணி   மருத்துவமனை   காங்கிரஸ்   வணிகம்   ஐபிஎல்   சினிமா   மேற்கு ஆசியா   நரேந்திர மோடி   தொண்டர்   வெளிநாடு   புகைப்படம்   அமமுக பொதுச்செயலாளர்   திரையரங்கு   மழை   ஸ்டாலின்   பெட்ரோல்   அமெரிக்கா அதிபர்   தேர்தல் களம்   எக்ஸ் தளம்   வான்வழி தாக்குதல்   வங்கி   நகர்வு   வாக்காளர்   பிரச்சாரம்   மாணவர்   ரூபாய் மதிப்பு   அரசியல் கட்சி   போர் பதற்றம்   விமானம்   எடப்பாடி பழனிச்சாமி   தொலைப்பேசி வாயில்   கப்பல் போக்குவரத்து   அதிபர் டொனால்டு டிரம்ப்   வாட்ஸ் அப்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   தமிழக அரசியல்   கலைஞர்   விநியோகம் சங்கிலி   நட்சத்திரம்   விலை உயர்வு   டிடிவி தினகரன்   மருத்துவம்   கடற்படை   குடிமக்கள்   பார்வையாளர்   மரணம்   வளைகுடா நாடு   வர்த்தகம்   விசிக   சுதந்திரம்   ஏவுகணை தாக்குதல்   கொலை   அதிபர் மசூத்   கட்டணம்   தீவிர விசாரணை   பண்டிகை காலம்   சென்னை சூப்பர் கிங்ஸ்   தேசிய ஜனநாயகக் கூட்டணி  
Terms & Conditions | Privacy Policy | About us