சென்னை: சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ராயபுரம் தொகுதி மக்களிடம், என்னை கை விட்டுட்டீங்களே.. என அதிமுக முன்னாள் ஜெயக்குமார்
சென்னை: சென்னை எழும்பூர் அருங்காட்சியாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மதுரை: அரசு டென்டர் பெற்று தருவதாக ஏமாறறி, ரூ.100 கோடி வரை மோசடி செய்தது தொடர்பாக திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதவியாளர் மனைவியுடன் கைது
திருச்சி: திருச்சி அருகே அரசு இலவசமாக கட்டி கொடுக்கும், சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டுக்கு தலா ரூ.3 லட்சம் வசூலில் திமுக ஒ. செ-க்கள் ஈடுபட்டு
மதுரை: திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம் நாளை (பிப்ரவரி 7ந்தேதி) விருதுநகரில் நடைபெறுகிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம், 6 புதிய சமத்துவபுரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி
அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் புதிய மருந்து இணையதளம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. மருந்து விலை
சென்னை: ராமேஸ்வரம் – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் தொடங்கும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் கூறினார். நாடு முழுவதும்
சென்னை: குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளின் கூட்டணி தொகுதிப்பங்கீடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேமுதிக தனது
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைப்புகளை சேர்க்க குழு அமைத்து மாநில பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி
சென்னை: இயக்குனர் எஸ். பி. முத்துராமன், நடிகை எம். என். ராஜம்-க்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள
திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், நடிகர் ஜெய்ராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி
load more