திருச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் 5,377 பயனாளிகளுக்கு ரூ.13.57 கோடியிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே. என். நேரு, அன்பில் மகேஸ்
திருச்சி மண்டலத்தில் ஜனவரி மாதம் காணாமல்போன 333 கைப்பேசிகள் மீட்டு, ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐஜி வே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருச்சி மன்னார்புரத்தில்தீயில் கருகி பெண் பரிதாப சாவு . திருச்சி மன்னார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி சியாமளா தேவி (வயது 62)
திருச்சியில் பணியில் இருந்த ரெயில்வே எஞ்சின் கட்டுப்பாளர் மர்ம சாவு . கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை . திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை
செங்கல்பட்டில் மனைவி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில், தனது மகளை பார்க்க சென்ற செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டருக்கு மனைவி மறுப்பு
சென்னை நொளம்பூரில் ஏ. ஆர். டி. ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இதன்துணை நிறுவனம் ஏ. ஆர். டி. டிரஸ்ட் பிராபிட் கம்பெனி, நகைக்கடை, வணிக வளாகம்,
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர இலவச மருத்துவ பரிசோதனை முகாம் . 15 ஆம்
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் எம். கே. எம். காதர் மைதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
ஷபே பராக் நோன்பு இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி. இஸ்லாமிய மக்களின் சிறப்பான நாளான ஷபே பராக் நோன்பு நேற்று இரவு தொழுகை செய்து
திருச்சி புத்தூர் நான்கு ரோடு முதல் வயலூர் சாலையில் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல். பொதுமக்கள் கடும் அவதி. நடவடிக்கை எடுக்க மாநகராட்சி
திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி தாய் உயர்நீதிமன்ற
திருச்சியில் ஆசிரியரின் 7½ பவுன் தாலி திருட்டு. போலீஸ் அலட்சியத்தால் ஆட்சியரிடம் புகார். திருச்சி அருகே ஆசிரியராக பணிபுரியும் பெண்ணின் 7 1/2 பவுன்
திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில், கல்லூரிக்கு வருகை தரும் மாணவிகளை தொடர்ந்து இழிவாகவும் கொச்சையாகவும் பேசி வரும் கல்லூரி முதல்வர்
திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது . திருச்சி புத்தூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை
அமைச்சர் கே. என். நேரு, எம். பி. அருண் நேரு எங்களுடன் இருக்கிறார் எனக் கூறி கனிம வள கொள்ளையில் ஈடுபடும் திமுக முக்கிய நிர்வாகிகள். பொதுமக்கள் புலம்பல்.
load more