சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது எனக்கூறி இந்தியா நிராகரித்துள்ளது ஹேக் நகரில் உள்ள
இந்திய எல்லையில் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக எம். பி தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரை
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தமிழ்நாடு அரசு அறிவித்த பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி எதிர்ப்பு
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கான பரஸ்பர வரி 25
சென்னை எம்கேபி நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வரும் பதினோராம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு கஞ்சா பொட்டலம் கொண்டு வந்த செய்தி, மிகுந்த
தமிழகத்தில் உள்ள 77 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கு மறுசீரமைப்பு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளதாக
சேர, சோழ, பாண்டிய மன்னர்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது இந்து முன்னணி சார்பில் புகார் மனு
புதுச்சேரிக்கு வரும் 11ஆம் தேதி வருகை தரும் பிரதமர் மோடி, பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி
தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில் ஆயிரத்து 315 கிலோ மோனசைட் என்ற அரிய வகை கனிமம்
தவெக தலைவர் விஜய்யை பார்த்து திமுக பயப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர்
மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் திட்ட பணிகளுக்கு அதிகாரிகள் கமிஷன் பேரம் பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more