காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகர் மற்றும் அதை
கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மேட்டுப்பாளையம், நெடுஞ்சாலையில் உள்ள பிரஸ்
பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகா ஹுனசேகரே கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா (வயது 24). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஹாசன்
இந்தியாவில் தங்கம் விலை குறைய வேண்டும் என பக்தர் ஒருவர் வாழைப்பழத்தில் எழுதி வேண்டுதல் செய்தது இணையத்தில் வைரலாகியுள்ளது. உலகில் தங்கம் விலை
ஃபரீதாபாத்தில் உள்ள பாட்ஷா கான் பொது மருத்துவமனையில் காசநோயால் உயிரிழந்த பெண்ணின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனையில் போக்குவரத்து உதவி
மத்துகம பொலிஸ் நிலையத்தில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கான்ஸ்டபிள்
இலங்கை நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலையில், இந்த
“தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் கூறியது பொய் என்பதை நாட்டு மக்கள் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் பிரசன்ன
“தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாது. தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி 20 சதவீதமளவுக்குக்
மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம் – மாத்தளை சந்தி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மதியம்
தோட்டப் பகுதியில் காயங்களுடன் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. களுத்துறை, அகலவத்தை, திரிவானகெட்டிய தோட்டப் பகுதியில் இருந்து
நாளை வரும் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாக அனுஷ்டித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின்
load more