திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார். தென்காசியில் ஆலயம்
விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும் என்றும், ஆனால், இரட்டை இலை சின்னம் மக்கள் மனதில் நிரந்தமாக இருக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் சி.
RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் நியமிக்கப்பட்டதற்கு அவரது சகோதரி ரோகிணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்
மணாலியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் 25 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசலில்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் குறித்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தவெக
கொல்கத்தாவில் பாஜக பொதுக்கூட்ட மேடையை தீ வைத்து எரித்து ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் இளம் பெண்களை கேலி செய்த இளைஞர்களுக்கு போலீசார் வழங்கிய மேக்கப் தண்டனை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் மக்கள் முன்னேற்ற கழகம் பிரதான கூட்டணியில் இடம்பெற்று போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்தின் மிகச்சிறந்த அதிகாரிகளில் ஒருவரான கர்னல் சோபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம்
திருவெண்ணெய்நல்லூரில் காதணி விழாவிற்கு அழைப்பிதழ் வழங்காததால் உறவினர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசு தின விழாவையொட்டி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்கள், தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
நாட்டின் 77வது குடியரசு தின விழா, சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சீனாவின் வணிகத் தலைநகரான ஷாங்காயில் உள்ள
நாட்டில் வறுமையில் இருந்த கோடிக்கணக்கான மக்களை மத்திய அரசு மீட்டுள்ளதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். நாட்டின் 77-வது
குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, ராணுவ அணிவகுப்பு மரியாதையை
குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டுக்காக தங்களது இன்னுயிரை
load more