இரானில் கடந்த மாதம் இந்தியாவைச் சேர்ந்த 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர், அவர்களில் 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரானில் நிலவும் தற்போதைய
ஆந்திரப் பிரதேசத்தின் போலவரம் மாவட்டத்தில் உள்ள சிந்தூர் பகுதியில், சபரி ஆற்றின் மீது மிதக்கும் படகுகள் தான் அம் மக்களின் வீடுகள். பிறப்பு முதல்
இன்று தொடங்கிய தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
வங்கதேசத்தை 'குடும்பம் சாரா' தூதரகப் பணி இடமாகப் பதிவு செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாக பிபிசி அறிந்துள்ளது.
ஜன நாயகன் படத்திற்கு யு/ஏ சான்று வழங்கிய தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎஃப்சி) தாக்கல் செய்திருந்த
கேரளாவில் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலில் தன்னை பாலியல் நோக்கத்துடன் சீண்டியதாக, ஒரு பெண் சமூக ஊடகங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து,
பௌத்த விகாரைகளுக்காக தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழும் நிலையில், இவற்றை குறிப்பிடும் படியாக பேசியுள்ளார்
பாஜகவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுள்ளார், கட்சியில் மட்டுமல்லாது உலக அளவிலான அரசியல் சூழல்களும் அவருக்கு சவாலாக அமையக்
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் உட்கொள்வது பாதுகாப்பானது என்றும், அது குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஏடிஹெச்டி மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகளை
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் துவக்க நாளன்று, ஆளுநர் உரையை படிக்க மறுத்து ஆர். என். ரவி வெளிநடப்புச் செய்தார். 'ஆளுநர் உரை தேவையில்லை' என
கனடாவின் மெக்கில் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் கோவையைச் சேர்ந்த விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குழுவினர் இதுவரை 9
யுக்ரேன் போர் எதிரொலியாக ரஷ்ய சொத்துகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் முடக்கிய பிறகு சர்வதேச வர்த்தகத்தில் மாற்றம் தென்படுகிறது. நாடுகளின்
தமிழ்நாடு சட்ட மன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் துவங்க வேண்டிய நிலையில், தான்
load more