வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10
கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விலகும் வரை எமது போராட்டம் தொடரும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அக்கட்சியின்
“தேசிய மக்கள் சக்தியினர், அரச நிதியில் வடக்குக்கு வந்து ‘ஷோ’ காட்டுவதை நிறுத்த வேண்டும். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (சங்குக் கூட்டணி) கூட்டத்தை அதன் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம். பி.
“சிறுபான்மைக் கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தீர்மானங்களைத் தனியாகத் தானாக எடுக்கின்றார். அது தவறான
“மாகாண சபைத் தேர்தலை இனியும் இந்த அரசால் காலம் தாழ்த்த முடியாது. இந்த அரசு அரசமைப்புக்கு ஏற்பச் செயற்படுவது உண்மையெனில் இந்த வருடம் மாகாணசபைத்
“இந்த நாட்டின் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் என். பி. பி. அரசு செயற்படுகின்றது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை
முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். வடமராட்சி, அல்வாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த
அநுரவின் சொந்த ஊரில் பலத்தை காட்டிவிட்டோம்: மொட்டு கட்சி பெருமிதம்! “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சொந்த ஊரில் வெற்றிகரமாக கூட்டத்தை
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பும் பயணத்தின்போது கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும்.” – என்று அக்கட்சியின் தேசிய
கத்தியால் குத்தி ஆண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பேலியகொடை – மீகஹவத்த பகுதியில் நேற்று இடம்பெற்றது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட
எதிர்க்கட்சிகளின் மிரட்டல் நாடகங்களுக்கு இந்த அரசு அடிபணியாது என்று அமைச்சர் லால் காந்த தெரிவித்தார். “போலியான விடயங்களைக் குறிப்பிட்டுக்
“புதிய கல்வி மறுசீரமைப்பு மிகவும் அவசியம். அது எமது கலாசாரம் மற்றும் எமது நாட்டுக்கே உரிய வகையில் இடம்பெற வேண்டும். சர்வமதத் தலைவர்கள், துறைசார்
load more