நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். மதுராந்தகத்தில் ஜனவரி 23ல் பிரதமர் மோடி
கரூர் நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜரானார். கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ
சட்டப் பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று ஓசூர் வருகிறது. கனிமொழி எம். பி. தலைமையிலான 12 பேர் அடங்கிய குழு ஓசூரில்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் மாற்றம் தேவை என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கு விற்பனையாகிறது.
கரூர் விவகாரத்தில் விஜய்யின் அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டின் கோர்டோபா மாகாணத்தில் அதிவேக இர்யோ ரயில் எதிர்பாராத விதமாக தடம்புரண்டு மற்றொரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அம்மா மருந்தகம் முதல் தாலிக்கு தங்கம் வரை எது ஒரிஜினல் எது காப்பி அதிமுக திமுகவை சீண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் அல்மான்ட் கிட் சிரப் மருந்தை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
கரூரில், கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி கவிழ்ந்து நகர பகுதி நாற்றம். 4 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு. இந்த
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு யோகாம்பாள் சமேத ஆத்மநாத சுவாமி திருக்கோயிலை சுற்றியுள்ள
load more