கடுங்குளிர், மழை-காற்றை தாண்டி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு பல சிரமங்களை கடந்து திரும்பிய அனுபவத்தை பயணிகள் விவரிக்கின்றனர்.
தமிழ் திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்தின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார். அவருக்கு வயது 86.
திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதித்த இடத்தில், நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்படாததால் இந்து அமைப்பினர் போராட்டத்தில்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு குறித்து அப்பகுதி மக்கள் கூறுவது என்ன?
நூற்றுக்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது மற்றும் தாமதமானது ஏன்? விமானிகள் அதிருப்தியில் இருப்பதே திடீர் ஊழியர்கள்
நிலா எப்போது சூப்பர் மூன் என்ற நிலையை அடைகிறது? சூப்பர் மூன் எங்கே, எப்போது தெரியும்? நிலாவின் சுழற்சிக்கும் அதற்கும் என்ன தொடர்பு?
இலங்கை முழுக்க ஏற்பட்ட இயற்கைப் பேரிடரில், மண்சரிவால் மண்ணுக்குள் புதையுண்ட பலரின் சடலங்களை ஊர் மக்களே தோண்டியெடுக்கும் அவல நிலை ஏற்பட்டு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அதுகுறித்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த இரு நீதிபதிகள்
யுக்ரேன் போருக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருவது இதுவே முதல் முறை. இந்நிலையில், இரு நாட்டு உறவுகளில் குறுக்கிடப் போகும் சிக்கல்கள் யாவை?
ஜி. ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் வழக்கு உள்பட நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புகளும் அவற்றால் எழுந்த சர்ச்சைகளும் யாவை?
பெரும்பாலும் மக்கள் நிவாரணம் பெற இருமல் மருந்துகளுக்குத் திரும்புகிறார்கள். ஆனால் இவை உண்மையில் வேலை செய்யுமா, அல்லது தேன் மற்றும் எலுமிச்சை
புதினின் இந்திய வருகை அதிகளவில் விவாதிக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் இந்த வருகைகை கூர்ந்து கண்காணித்து வருகின்றன. ரஷ்யா உடனான இந்தியாவின்
பிரேசிலில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்படும் இடத்திற்குள் நுழைந்த 19 வயதான கெர்சன் டி மெலோ மச்சாடோ என்கிற இளைஞர் பெண் சிங்கம் ஒன்று தாக்கியதில்
load more