புதர்களில் விளையும் ப்ளூபெர்ரி வடஅமெரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பழமாகும். வைட்டமின் சியும், நார்ச்சத்தும் மிகுந்தது இந்த ப்ளூபெர்ரி.
மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் புயல்காற்று வீசினாலும் தாங்கும் அளவுக்கு உறுதியுடன் இந்த கண்ணாடிப் பாலம் அமைந்துள்ளது. பாலத்திலிருந்து சுற்றுலா
அந்தக் காலங்களில் கிராமத்து மண் வீடுகள் ஒரு சதுர வரிசை அல்லது நீளமான வரிசையில் இருக்கும். அதில் வாழ்ந்த மக்கள் வயல்களில் விளையும் தானியங்கள்
ஜான் மில்டன் (John Milton) புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை
நாடகம் நடைபெறும் தினத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே நாங்கள் அங்கு சென்றுவிட்டோம். தினமும் குழந்தைகளுக்கான ஒரு தனி இடத்தில் ரிகர்சல் நடைபெறும்.
பிரச்னைகளும் கஷ்டங்களும் நிரம்பியதுதான் வாழ்க்கை. என்றும் எல்லையற்ற நிதி அவரவர் மனதுக்குள்ளயே கொட்டி கிடக்கிறது என்று நம்முடைய ஞானிகள்
தேவையான பொருட்கள்:1.வேக வைத்த அல்லது ரோஸ்ட் செய்த ஸ்வீட் கார்ன் 1 கப் 2.பட்டர் 1 டேபிள் ஸ்பூன்3.காஷ்மீரி ரெட் சில்லி பவுடர் 1 டீஸ்பூன்4.தந்தூரி மசாலா 1
"தண்ணீர் குடிப்பது உடம்புக்கு நல்லது" என்று எல்லோரும் சொல்வார்கள். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால், நம் உடல் தானாகவே அதிகப்படியான
பசலைக்கீரை அடைதேவை:கம்பு மாவு - 200 கிராம்மிளகு தூள் - அரை ஸ்பூன்பசலைக் கீரை (பொடியாக நறுக்கியது) - ஒரு கப்நெய் - ஒரு ஸ்பூன்தேங்காய் துருவல் -
2. கேள்வி கேட்கும்போது உடல் மொழியால் நெருக்கம் காட்டுதல்: ‘பிரஷ் பண்ணிட்டியா?’, ‘புத்தகப் பை ரெடியா?’ போன்ற கேள்விகளைக் குழந்தையிடம் கேட்கும்போது,
வீடு / குடும்பம்வானம் மேகமூட்டமாகி, மழை தூறல் போட்டாலே நமக்கெல்லாம் குஷியாகிவிடும். சூடாக டீ குடித்துக்கொண்டே மழையை ரசிக்கத் தோன்றும். ஆனால், நம்
மால்வேர்(Malware): தீம்பொருள், வைரஸ், ட்ரொஜன் போன்றவை.ஃபிஷிங்(Phishing): மோசடியான மின்னஞ்சல்கள் அல்லது செய்திகள் மூலம் தனிப்பட்ட தகவல்களைத்
இவற்றுக்கு பளபளப்பான கருப்பு நிறத்தில் இறகுகள் இருக்கும். இவை முட்கரண்டி அல்லது மீனின் வால் போல இருக்கும். இதனுடைய அலகுகள் வலுவானவை. இவற்றின்
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் மழையும் குளிரும் அதிகமாகக் காணப்படும். இத்தகைய காலங்களில் உடலை ஆரோக்கியமாக
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத் தூணில் தான் கார்த்திகை தீபம் பாரம்பரியமாக ஏற்றப்பட்டு வந்துள்ளது. பின்வரும் காலங்களில், மலையின் மீது தர்கா
load more