மகா தீபத்தன்று திருவண்ணமாலை அண்ணாமலையார் கோயில் மலையில் பக்தர்கள் மலையேற தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கும்பகோணம் அருகே தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம்,
ஆளுநர் ஆர். என். ரவியின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் ‘ராஜ் பவன்’ என்ற பெயர் ‘மக்கள் பவன்’ என மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆளுநர்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தேர்வு எழுதியவர்களில் 85 ஆயிரம் பேர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல்
பல்கலைக்கழகங்களை திமுக அரசு திவாலாக்குவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள
தமிழ் இந்தியாவின் பெருமிதம் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு மாதமும் இறுதி
2014ல் 2 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி தற்போது 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை
மேற்குவங்கத்தின் சிலிகுரி அருகே புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், சீனா மற்றும் வங்கதேச நாடுகள்
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில்
தங்கம் விலையை நிர்ணயிக்கும் நாடாக பாரதம் வேண்டும் என சேம்பர் ஆப் காமர்ஸ் தெரிவித்துள்ளது. டெல்லியில் சேம்பர் ஆப் காமர்ஸ் ஆஃப் இந்தியா சார்பில்
தஞ்சை அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். டிட்வா புயல்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையான, எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 ஆம் தேதி வரை
கோவையில் உறவினருடன் தகாத உறவில் இருந்த மனைவியை கொலை செய்துவிட்டு அதனை வாட்ஸ் அப்-பில் பதிவேற்றம் செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை தருவை
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரையொட்டி, டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. டிசம்பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலும், விடுமுறை
கோவையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக சுட்டுப்பிடிக்கப்பட்ட உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவையில்
load more