இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், துவக்கப் பீலருமான ரோகித் சர்மா தற்போது ஒருநாள் வடிவத்திலேயே தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். ஏற்கெனவே டி20,
இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறைந்து வருகிறது என்றாலும், உண்மையில் வேலை கிடைக்காமல் வெறுத்து போய் தேடுவதை கைவிட்டவர்கள் கணக்கில்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அமைச்சர் ரகுபதியை குறிவைத்து வெளியிட்ட கடும் அறிக்கை தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை
தமிழகத்தில் மட்டும் சுமார் 1 கோடியே 33 லட்சம் வங்கி கணக்குகள் கடந்த 10 ஆண்டுகளாக எந்தப் பரிவர்த்தனையும் இல்லாமல் செயலிழந்து கிடப்பில் உள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து திமுக முக்கியமான தொகுதி பங்கீட்டு திட்டத்தை வடிவமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021 தேர்தலில் அதிமுக 66
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின்னர், தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது. கோபிச்செட்டிபாளையம் வந்த செங்கோட்டையனுக்கு
மகேஷ் பாபு – எஸ்.எஸ். ராஜமௌலி கூட்டணியில் உருவாகி வரும் பெரும் படைப்பு வாரணாசி, வெளியாவதற்குமுன் தலைப்பு சர்ச்சையில் சிக்கியது. ரூ.1300 கோடி
நடிகர் அஜித் குமார் தனது கார் ரேசிங் பயணத்திலும், வரவிருக்கும் திரைப்படங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ‘குட் பேட் அக்லி’ வெற்றிக்குப்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்து நிற்பவர் லோகேஷ் கனகராஜ். ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற படங்களால் ரசிகர்களை கவர்ந்த அவர், ரஜினிகாந்துடன்
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக துவங்கி, தற்போது ஹீரோயினாக முன்னேறிக் கொண்டு வரும்
வங்கக்கடலில் உருவாகி சீற்றம் படைக்கும் ‘டிட்வா’ புயல், வடக்கு–வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து கொண்டு உள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை
டெல்லி ஷாதரா பகுதியில் வசித்த 27 வயதான ககன் ஆகி, அப்பகுதியில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த ரவுடி என அறியப்பட்டவர்.சமீபத்தில் ஒரு கும்பலுடன்
டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘சன் பார்மசி’ மருந்து நிறுவனத்தின் பெயரை போலி முறையில் பயன்படுத்தி, புதுவை மேட்டுப்பாளையத்தில் போலி
வங்கக்கடலில் உருவாகி வேகமெடுத்த ’டிட்வா’ புயல், வடக்கு–வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து இன்று அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு
வடகடற்கரையை அணுகிச் சென்ற ‘டிட்வா’ புயல் கரையை வெற்றிகரமாக கடக்காமல், கரையை தொட்டபடியே நழுவிச் செல்லும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
load more