மதுரையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு, கர்நாடக மாநில கனிமவளத்துறை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மகாந்தேஷ் பிலாகி. இவர் பெங்களூரு மின்வாரிய நிர்வாக
திருடன் எழுதி வைத்த கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. நெல்லை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால்(57). இவர் அந்தப் பகுதியில் கிறிஸ்துவ ஊழியம் செய்து
இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான ஜி. சீ. ஈ. உயர்தரப் பரீட்சை மூன்று நாள்களுக்கு நடைபெறாது என்று பரீட்சைகள்
தமிழினத்தின் விடுதலைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி – களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை – கல்லறை மேனியர்களைத் தமிழர்கள்
விவசாயிகள் வெங்காயத்துக்கு இறுதிச்சடங்குகள் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்தியப் பிரதேசம், மந்த்சௌர் மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பின் வீதியில் பாதையை விட்டு விலகி சொகுசு கார் ஒன்று கால்வாயில் பாய்ந்தது. அந்தக் காரில்
இலங்கை முழுவதும் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதுடன் 20 இற்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.
கல்முனைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை கடல் கொந்தளிப்பு காரணமாக சீறி எழுந்த அலைகள் வீதியைத் தாண்டி ஊருக்குள் போக முற்பட்டது. மீனவர்கள் தமது
நாடாளுமன்றத்தில் மாவீரர்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் இன்று மாலை சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள தமிழரசுக்
ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமையன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை குறைந்தது 55 பேர்
சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 221 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, ஒரு வீடு முழுமையாகவும், 15 வீடுகள்
பதுளை மாவட்டத்தில் அடை மழை, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய
தாயகக் கனவுடன் சமராடிச் சரித்திரம் படைத்த மாவீரர்களை – கல்லறை மேனியர்களை ஈழத் தமிழர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வெழுச்சியுடன்
திருச்சூர், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வாராந்திரப்பள்ளி அருகே உள்ள மாட்டுமலா பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் (வயது 39). இவருடைய மனைவி அர்ச்சனா (21).
load more