தேர்தல் ஆணையம் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல்
கர்நாடக காங்கிரஸில் முதலமைச்சர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் தங்கள் தலைவரின் பதவியை
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள சஹ்தேவ் நகர் பகுதியில், மூன்று வயது சிறுவன் ஒருவன் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த
விஜய் வெளியிட்ட வீடியோ
பெங்களூருவின் அதியுயர் பாதுகாப்பு சிறையான பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகள் மது விருந்தில் நடனமாடிய வீடியோ வைரலான நிலையில், அதிர்ச்சி
கேரள பாஜக மாநிலத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர், கோழிக்கோட்டில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, முஸ்லிம்கள்
அ. தி. மு. க. விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான கே. ஏ. செங்கோட்டையன், இன்று த. வெ. க. வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். "2026-ல்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டிக்வா புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக
மகாராஷ்டிராவில் சுமார் ஆறு மாதங்களாக நாள் ஒன்றுக்கு ரூ.7,000 செலவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனா திரிம்பகரவ் பாகவத் என்ற பெண்,
உத்தர பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில், தனது ஒருதலை காதலுக்கு மறுப்பு தெரிவித்த 24 வயது இளம்பெண் ஒருவரை, அவரது உறவினர் துப்பாக்கியால் சுட்டு
இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலையை கோவாவில் நாளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.
அதிமுகவில் அரை நூற்றாண்டு பயணித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியலில் திடீர்
தஞ்சாவூரில் திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், வீண் பெருமை பேசுவதை விடுத்து சட்டம் - ஒழுங்கை காப்பதில் மு.
மும்பையைச் சேர்ந்த 72 வயதான பாரத் ஹரக்கந்த் ஷா என்பவர், 'குளோப் கேபிடல் மார்க்கெட் லிமிடெட்' என்ற பங்கு தரகு நிறுவனம், தனது மனைவியின் கணக்கை
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று காலை 'டிக்வா' புயலாக மாறியுள்ளது. இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில்
load more