அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.தமிழக வெற்றிக்
புதுச்சேரியில் வருகின்ற டிசம்பர் 5 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சாலைவலம் மேற்கொள்ள தவெகவினர் அனுமதி கோரியுள்ளனர்.2026 சட்டமன்ற
அந்தமான் அருகே மலாக்கா ஜலசந்தியில் சென்யார் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.மலாக்கா ஜலசந்தி மற்றும் அதையொட்டிய தெற்கு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து தொடரை முழுமையாக இழந்தது.இந்தியாவுக்குப் பயணம்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி செய்வதால் கோவைக்கு மெட்ரோ ரயில் நிராகரிக்கப்பட்டது என்பதற்கு எடப்பாடி பழனிசாமியும் வானதி சீனிவாசனும் ஒப்புதல்
தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் ஏழாவது நபரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை
இந்திய அணி சொந்த மண்ணில் அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களை முழுமையாக இழந்த காரணத்தால் கௌதம் கம்பீரின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு
உத்தர பிரதேசத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அழுத்தத்தால் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது எதிர்காலம் குறித்து பிசிசிஐ முடிவு செய்யும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.தென்னாப்பிரிக்காவுக்கு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பட்டினம்பாக்கம் இல்லத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சென்றுள்ளார்.அதிமுகவிலிருந்து
உயிரிழந்தவர்களில் 2 கோடி ஆதார் எண்களை நீக்கியுள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.நாட்டின் முக்கிய அடையாள அட்டையாகக் கருதப்படும் ஆதார் அட்டையை,
load more