நாளை நடைபெறவிருக்கும் கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், நேர்மையான, திறமையான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பாஜக
தஞ்சையில் பெய்த தொடர் மழை காரணமாக 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை
ஈரோட்டில் துரித உணவகத்தில் வாங்கிய சிக்கன் பர்க்கரில் காப்பர் கம்பி இருந்தது குறித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நமது நாடு மற்றும் தமிழகத்தின் அடிப்படையை சொல்லும் வகையில் மாணவர்களின் கல்வி அமைய வேண்டும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். சென்னை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நெல்லூர்பேட்டை பெரிய ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நெல்லூர்
தோட்டக்கலைத்துறையில் சுமார் 75 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாகுபடி பரப்பு விரிவாக்கம், இயற்கை
பெங்களூரு ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கில், பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர் உடந்தையாக இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. கர்நாடகா
கனடாவில் மிகவும் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இருந்த 24 வயது இந்திய வம்சாவளி இளைஞர், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் காவிக்கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். ராமர் கோயில்
கோவை வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்திபுரம் பகுதியில் 208 கோடி
“நான்கு குணங்களை கொண்ட விக்ரஹத்தை வழிபடுவதன் வாயிலாக, நல்ல குணங்கள் பக்தர்களுக்கும் கிடைக்கும்” என, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பார தீ
கரூர் சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாகத் தவெக பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம்,
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் சர்புதீனின் தொடர்புகள் குறித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த
இந்தியா – கனடா இடையே மீண்டும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
load more