வேலூரில் ஓடும் ரயிலில் செல்போனை பறித்துவிட்டு பெண்ணை கீழே தள்ளிவிட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு சென்னையில்
ஆந்திர மாநிலம், திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு அவதார திருநாள் அன்பளிப்பாக, தங்க ஆபரணம், பட்டாடை உள்ளிட்டவை திருப்பதி மலையிலிருந்து அனுப்பி
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டதாகவும், இனி யாராலும் திமுக ஆட்சியை காப்பாற்ற முடியாது எனவும் நயினார் நாகேந்திரன்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தனிக்கட்சி தொடங்கப்படும் என அவரது ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம்
நாடு முழுவதும் உள்ள மாவோயிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக சரணடையவுள்ளதாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம்,
ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை படுவேகமாகச் சரிந்து வருகிறது. 2,100-ம் ஆண்டில் தற்போதைய எண்ணிக்கையைவிட பாதியளவாகக் குறையும் என்ற தகவல் வெளியாகி
இஸ்ரேலை போலவே, ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஹமாஸ் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் சில தாக்குதல்கள்
மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தடுக்கும் வனத்துறையினாின் வேலையே பறிபோகும் அளவுக்கு கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என, நயினார்
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் தமிழக வக்பு வாரியத்தை தாமாக
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நெய் காணிக்கை மையம் திறக்கப்பட்டுள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி
கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெய்த கனமழை காரணமாக ராட்சத மரம் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தின்
தூத்துக்குடியில் தேங்கியிருந்த மழைநீரின் மீது நடந்து சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே பலத்த காற்று வீசியதால் 6 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் உடைந்து சேதமடைந்தன. தேனி மற்றும்
load more