www.kalaignarseithigal.com :
பீகார் தேர்தல் : திடீரென உயர்ந்த 3 லட்சம் வாக்காளர்கள்... அம்பலமான தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகள்! 🕑 2025-11-15T06:22
www.kalaignarseithigal.com

பீகார் தேர்தல் : திடீரென உயர்ந்த 3 லட்சம் வாக்காளர்கள்... அம்பலமான தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகள்!

பீகாரின் 243 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், நேற்று (நவ.14) ஒரே கட்டமாக வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் தொடக்கம்.. உடனே முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன? 🕑 2025-11-15T06:34
www.kalaignarseithigal.com

தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம் தொடக்கம்.. உடனே முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன?

நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு முதன்முறையாக, அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் துவங்கப்பட்டது. மேலும், பாதாள சாக்கடை அடைப்பை

1,000 தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள்.. புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்! 🕑 2025-11-15T10:37
www.kalaignarseithigal.com

1,000 தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள்.. புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

=> தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளில் 1,260 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர திட்டங்களின்படி

”தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு பாதுகாத்து வரும் கட்சி திமுக” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! 🕑 2025-11-15T10:53
www.kalaignarseithigal.com

”தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு பாதுகாத்து வரும் கட்சி திமுக” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சிவகங்கை மாவட்டம் - சிங்கம்புணரியில் உள்ள பேரறிஞர் அண்ணா மன்றத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் முழு உருவச்சிலையையும்,முன்னாள்

“அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 🕑 2025-11-15T11:06
www.kalaignarseithigal.com

“அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செய்த பிறகு நடைபெற்ற

நமக்காக உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் இதுதான் - முதலமைச்சர் கூறியது என்ன ? 🕑 2025-11-15T11:24
www.kalaignarseithigal.com

நமக்காக உழைக்கும் தூய்மை பணியாளர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் இதுதான் - முதலமைச்சர் கூறியது என்ன ?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வலை உணவு வழங்கப்படம் என்றும், அவர்களுக்கு ஓய்வறைகள் கட்டித் தரப்படும் என்றும்

”எதிர்க்கட்சிகளுக்கு முதலீடுகள் மூலம் பதிலடி கொடுப்போம்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ! 🕑 2025-11-15T12:37
www.kalaignarseithigal.com

”எதிர்க்கட்சிகளுக்கு முதலீடுகள் மூலம் பதிலடி கொடுப்போம்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !

தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகவும்

CSK அணியின் அடுத்த கேப்டன் யார் ? அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம் ! 🕑 2025-11-15T13:45
www.kalaignarseithigal.com

CSK அணியின் அடுத்த கேப்டன் யார் ? அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம் !

அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ருதுராஜ் சென்னை அணியின் கேப்டனாக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே சென்னை அணி ஜடேஜா, சாம் கரணை ராஜஸ்தான்

”பாஜகவும், அடிமைக் கூட்டமும்  செய்திடும் SIR சூழ்ச்சியை முறியடிப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை! 🕑 2025-11-15T14:01
www.kalaignarseithigal.com

”பாஜகவும், அடிமைக் கூட்டமும் செய்திடும் SIR சூழ்ச்சியை முறியடிப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!

அய்யா இராம.சுப்பையா அவர்களைப் பற்றி சொல்லும் போது, ``உழைப்பு, ஓர் உருவம் பெற்று, அது ஓடியாடி வேலை செய்கிற அதிசயத்தை, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?,

சிவகங்கை மாவட்டம் : 
8,301 பயனாளிகளுக்கு ரூ.88.37  கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்! 🕑 2025-11-15T14:28
www.kalaignarseithigal.com

சிவகங்கை மாவட்டம் : 8,301 பயனாளிகளுக்கு ரூ.88.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (15.11.2025) சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, பாரி வள்ளல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அரசு

இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு.. ஆரஞ்சு அலர்ட் முதல் கனமழை வரை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? 🕑 2025-11-16T05:55
www.kalaignarseithigal.com

இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு.. ஆரஞ்சு அலர்ட் முதல் கனமழை வரை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்த விவரம் வருமாறு :-=> கனமழை முதல் மிக கனமழை - கடலூர். மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்

load more

Districts Trending
திமுக   சமூகம்   தொழில்நுட்பம்   பாஜக   அதிமுக   வரலாறு   எதிர்க்கட்சி   தேர்வு   வரி   விஜய்   சட்டமன்றத் தேர்தல்   பொருளாதாரம்   தொகுதி   மாணவர்   நீதிமன்றம்   பயணி   மருத்துவமனை   நரேந்திர மோடி   பள்ளி   முதலமைச்சர்   திருமணம்   வழக்குப்பதிவு   பிரதமர்   சிகிச்சை   போராட்டம்   கோயில்   தவெக   அமெரிக்கா அதிபர்   விமானம்   கொலை   வர்த்தகம்   விமர்சனம்   காவல் நிலையம்   பேச்சுவார்த்தை   வேலை வாய்ப்பு   ராகுல் காந்தி   ஆசிரியர்   விளையாட்டு   வியாபார ஒப்பந்தம்   தண்ணீர்   சந்தை   போக்குவரத்து   நாடாளுமன்றம்   தங்கம்   மக்களவை   வெளிநாடு   திரைப்படம்   வாட்ஸ் அப்   பாடல்   முதலீடு   பட்ஜெட்   மருத்துவர்   மு.க. ஸ்டாலின்   கேப்டன்   டி20 உலகக் கோப்பை   சினிமா   புத்தகம்   தொலைப்பேசி   விவசாயி   பேரறிஞர் அண்ணா   போர்   அண்ணாமலை   மருத்துவம்   குற்றவாளி   அரசியல் வட்டாரம்   கட்டணம்   எடப்பாடி பழனிச்சாமி   இந்தியா அமெரிக்கா   பக்தர்   எக்ஸ் தளம்   எம்எல்ஏ   தங்க விலை   சபாநாயகர்   குடியரசுத் தலைவர்   நிபுணர்   தீவிர விசாரணை   எட்டு   ஓட்டுநர்   வணிகம்   நோய்   பிரச்சாரம்   லட்சம் ரூபாய்   முருகன்   நினைவு நாள்   வெள்ளி விலை   திரையரங்கு   நகை   கலைஞர்   அமளி   சுதந்திர தினம்   வாக்கு   மின்சாரம்   ஐசிசி   உள்நாடு   வேட்பாளர்   விவசாயம்   வருமானம்   இறக்குமதி   ராஜா   தண்டனை  
Terms & Conditions | Privacy Policy | About us