www.ceylonmirror.net :
லக்னோ அருகே விபத்து: நேதாஜி எக்ஸ்பிரஸ் மோதியதில் 4 பேர் உடல் சிதறி பலி! 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

லக்னோ அருகே விபத்து: நேதாஜி எக்ஸ்பிரஸ் மோதியதில் 4 பேர் உடல் சிதறி பலி!

லக்னோ, உத்தரபிரதேசத்தின் மிசார்பூர் மாவட்டம் சனூரில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு இன்று பிரயாக்ராஜ் – சோபன் எக்ஸ்பிரஸ்

தென்மராட்சியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது! 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

தென்மராட்சியில் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்

அநுர அரசின் கட்டளைக்கமைய செயற்படும் பாதாளக் குழுக்கள்  – இப்படி நாமல் பகிரங்கக் குற்றச்சாட்டு. 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

அநுர அரசின் கட்டளைக்கமைய செயற்படும் பாதாளக் குழுக்கள் – இப்படி நாமல் பகிரங்கக் குற்றச்சாட்டு.

“அநுர அரசின் அனுசரணையுடன்தான் பாதாளக் குழுக்கள் இயங்குகின்றன. இந்த அரசின் கட்டளைக்கமையவே பாதாளக் குழுக்கள் செயற்படுகின்றன. இனந்தெரியாத

சஜித் – ஜெய்சங்கர் டில்லியில் சந்திப்பு. 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

சஜித் – ஜெய்சங்கர் டில்லியில் சந்திப்பு.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை இன்று சந்தித்தார்.

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டுடன்  ‘சங்கு’ இணங்கி வந்தால் மீண்டும் கூட்டமைப்பாகச் செயற்பட முடியும். 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டுடன் ‘சங்கு’ இணங்கி வந்தால் மீண்டும் கூட்டமைப்பாகச் செயற்பட முடியும்.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அவர்கள் அதற்கு இணங்கி வந்தால்

‘பேஸ்புக்’ களியாட்ட நிகழ்வில்  ஐஸ் போதைப்பொருளுடன் 10 பேர் வசமாகச் சிக்கினர்! 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

‘பேஸ்புக்’ களியாட்ட நிகழ்வில் ஐஸ் போதைப்பொருளுடன் 10 பேர் வசமாகச் சிக்கினர்!

களுத்துறை, பாணந்துறை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் ‘பேஸ்புக்’ ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றில் முன்னெடுக்கப்பட்ட

தெதுரு ஓயாவில் மூழ்கி 5 இளைஞர்கள் பரிதாப மரணம்! 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

தெதுரு ஓயாவில் மூழ்கி 5 இளைஞர்கள் பரிதாப மரணம்!

சிலாபம் – தெதுரு ஓயாவில் மூழ்கி 5 இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. கிரிபத்கொடையில்

அம்பாறையில் தகாத உறவால் இராணுவச் சிப்பாய் கொலை! 🕑 Wed, 05 Nov 2025
www.ceylonmirror.net

அம்பாறையில் தகாத உறவால் இராணுவச் சிப்பாய் கொலை!

அம்பாறை, மகாஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொரபொல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இராணுவச் சிப்பாய் ஒருவர் கொடூரமாகப் படுகொலை

load more

Districts Trending
திமுக   சமூகம்   நீதிமன்றம்   சிகிச்சை   தேர்வு   மருத்துவமனை   அதிமுக   விளையாட்டு   வேலை வாய்ப்பு   பாஜக   விராட் கோலி   மு.க. ஸ்டாலின்   ரன்கள்   தொழில்நுட்பம்   விஜய்   திரைப்படம்   ஒருநாள் போட்டி   ரோகித் சர்மா   திருமணம்   வழக்குப்பதிவு   பயணி   கேப்டன்   தொகுதி   சுகாதாரம்   வரலாறு   நடிகர்   தென் ஆப்பிரிக்க   விக்கெட்   சுற்றுலா பயணி   கூட்டணி   நரேந்திர மோடி   வெளிநாடு   பிரதமர்   பொருளாதாரம்   காவல் நிலையம்   வாட்ஸ் அப்   சட்டமன்றத் தேர்தல்   போராட்டம்   இண்டிகோ விமானம்   தவெக   முதலீடு   விடுதி   வணிகம்   காக்   மருத்துவர்   மகளிர்   மாவட்ட ஆட்சியர்   கட்டணம்   தங்கம்   பேச்சுவார்த்தை   மாநாடு   கல்லூரி   தீபம் ஏற்றம்   மருத்துவம்   பக்தர்   சுற்றுப்பயணம்   மழை   பேஸ்புக் டிவிட்டர்   ஜெய்ஸ்வால்   அரசு மருத்துவமனை   தீர்ப்பு   விமான நிலையம்   முன்பதிவு   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   முருகன்   டிவிட்டர் டெலிக்ராம்   எம்எல்ஏ   உலகக் கோப்பை   இண்டிகோ விமானசேவை   டிஜிட்டல்   நிபுணர்   வழிபாடு   சினிமா   வர்த்தகம்   சமூக ஊடகம்   குல்தீப் யாதவ்   வாக்குவாதம்   காங்கிரஸ்   போக்குவரத்து   கட்டுமானம்   காடு   தேர்தல் ஆணையம்   சிலிண்டர்   அம்பேத்கர்   எதிர்க்கட்சி   பல்கலைக்கழகம்   தொழிலாளர்   செங்கோட்டையன்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   கலைஞர்   அமெரிக்கா அதிபர்   மாநகரம்   மொழி   பிரசித் கிருஷ்ணா   சந்தை   பந்துவீச்சு   உச்சநீதிமன்றம்   உள்நாடு   காவல்துறை வழக்குப்பதிவு   நோய்  
Terms & Conditions | Privacy Policy | About us