www.ceylonmirror.net :
“எனக்கு பிரேக்-அப் ஆகிருச்சு”: விடுப்பு கேட்ட Gen Z ஊழியரின் மின்னஞ்சல் வைரல் 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

“எனக்கு பிரேக்-அப் ஆகிருச்சு”: விடுப்பு கேட்ட Gen Z ஊழியரின் மின்னஞ்சல் வைரல்

பிரேக்-அப் ஆனதால் விடுப்பு கேட்ட Gen Z ஊழியரின் லெட்டர் வைரலாகி வருகிறது. டெல்லி, குருகிராமில் உள்ள நாட் டேட்டிங் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச்

திருமணமாகி 10 நாட்கள்கூட இல்லை: சத்தீஸ்கரில் புதுமணப் பெண் தற்கொலை; அதிர்ச்சி வீடியோ வெளியீடு 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

திருமணமாகி 10 நாட்கள்கூட இல்லை: சத்தீஸ்கரில் புதுமணப் பெண் தற்கொலை; அதிர்ச்சி வீடியோ வெளியீடு

இந்தியாவின் சத்தீஸ்கார் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் புதுமணப் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் பெயரில் போலியான ஆதார் கார்டு: போலியான வாக்காளர் பதிவு குறித்த குற்றச்சாட்டால் மும்பை போலீஸ் FIR பதிவு 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

டிரம்ப் பெயரில் போலியான ஆதார் கார்டு: போலியான வாக்காளர் பதிவு குறித்த குற்றச்சாட்டால் மும்பை போலீஸ் FIR பதிவு

மும்பை, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் எம். எல். ஏ. ரோகித் பவார், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெயரில் போலியான ஆதார் கார்டு தயாரிக்கப்பட்டு

முன்னாள் பிரதி அமைச்சரான ஹுசைன் பைலா இன்று கைது! 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

முன்னாள் பிரதி அமைச்சரான ஹுசைன் பைலா இன்று கைது!

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான ஹுசைன் அகமது பைலா, 2015 ஆம் ஆண்டில் அரசுக்கு 9 கோடி 96 இலட்சத்து 79

இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு!  – இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்.. 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு! – இருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..

இரத்தினபுரி, கலவான பகுதியில் இருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூடு

காணாமல்போன இளைஞர் ஒருவர் 11 நாள்களின் பின் சடலமாக மீட்பு! 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

காணாமல்போன இளைஞர் ஒருவர் 11 நாள்களின் பின் சடலமாக மீட்பு!

காணாமல்போன இளைஞர் ஒருவர், 11 நாள்களின் பின்னர் சிதைவடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை, பெலியத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட

மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி பிணையில் விடுவிப்பு. 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி பிணையில் விடுவிப்பு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான்

பெக்கோ சமனின் மனைவி இன்று பிணையில் விடுவிப்பு. 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

பெக்கோ சமனின் மனைவி இன்று பிணையில் விடுவிப்பு.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஷானிகா லக்ஷானியை பிணையில் விடுவிக்கக் கொழும்பு

பஸ் விபத்தில் நால்வர் சாவு!  – 24 பேர் படுகாயம். 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

பஸ் விபத்தில் நால்வர் சாவு! – 24 பேர் படுகாயம்.

குருநாகலில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி, மகஸின்கள் மீட்பு!  – சோதனை நடவடிக்கை தீவிரம். 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

யாழ். பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி, மகஸின்கள் மீட்பு! – சோதனை நடவடிக்கை தீவிரம்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் ரி – 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அங்கு மேலும்

வடமராட்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு! 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

வடமராட்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கரவெட்டி, துன்னாலை –

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி பண மோசடி: சந்தேகநபருக்கு நவம்பர் 3 வரை மறியல் நீடிப்பு! 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி பண மோசடி: சந்தேகநபருக்கு நவம்பர் 3 வரை மறியல் நீடிப்பு!

வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி 60 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்

19 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் 10 மாதங்களில் நாட்டுக்கு வருகை. 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

19 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் 10 மாதங்களில் நாட்டுக்கு வருகை.

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 78 ஆயிரத்து 557 சுற்றுலாப் பயணிகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் தினமே அநுர அரசின் இறுதி நாளும் ஆகும்! – இப்படிச் சொல்கின்றது சஜித் அணி. 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் தினமே அநுர அரசின் இறுதி நாளும் ஆகும்! – இப்படிச் சொல்கின்றது சஜித் அணி.

“முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றோம். இனியும் மாகாண சபைத் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது.

ரயிலுடன் மோதிய ஓட்டோ! சாரதி பரிதாப உயிரிழப்பு!! 🕑 Fri, 31 Oct 2025
www.ceylonmirror.net

ரயிலுடன் மோதிய ஓட்டோ! சாரதி பரிதாப உயிரிழப்பு!!

ரயில் மோதி ஓட்டோ சாரதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கஹவ மற்றும் அக்குரல ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில் இன்று

load more

Districts Trending
சமூகம்   திமுக   நீதிமன்றம்   தேர்வு   மருத்துவமனை   வேலை வாய்ப்பு   சிகிச்சை   மு.க. ஸ்டாலின்   விளையாட்டு   பாஜக   விஜய்   தொழில்நுட்பம்   அதிமுக   வழக்குப்பதிவு   சுகாதாரம்   விராட் கோலி   பள்ளி   தவெக   கூட்டணி   திருமணம்   மாணவர்   முதலீடு   நரேந்திர மோடி   வரலாறு   தீபம் ஏற்றம்   வெளிநாடு   ரோகித் சர்மா   ரன்கள்   திருப்பரங்குன்றம் மலை   தொகுதி   பொருளாதாரம்   ஒருநாள் போட்டி   பிரதமர்   திரைப்படம்   சுற்றுலா பயணி   காவல் நிலையம்   நடிகர்   சட்டமன்றத் தேர்தல்   மருத்துவர்   வணிகம்   சுற்றுப்பயணம்   மாநாடு   விடுதி   கேப்டன்   போராட்டம்   வாட்ஸ் அப்   தென் ஆப்பிரிக்க   பேச்சுவார்த்தை   பேஸ்புக் டிவிட்டர்   விமர்சனம்   மழை   சந்தை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மாவட்ட ஆட்சியர்   கட்டணம்   மருத்துவம்   பொதுக்கூட்டம்   தீர்ப்பு   டிவிட்டர் டெலிக்ராம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   பிரச்சாரம்   முதலீட்டாளர்   நிவாரணம்   நிபுணர்   முருகன்   எம்எல்ஏ   அரசு மருத்துவமனை   ஜெய்ஸ்வால்   பல்கலைக்கழகம்   உலகக் கோப்பை   தங்கம்   சிலிண்டர்   இண்டிகோ விமானம்   விமான நிலையம்   வழிபாடு   கலைஞர்   கட்டுமானம்   நட்சத்திரம்   தகராறு   சினிமா   காக்   வர்த்தகம்   தேர்தல் ஆணையம்   பக்தர்   போக்குவரத்து   வாக்குவாதம்   காவல்துறை வழக்குப்பதிவு   குடியிருப்பு   டிஜிட்டல்   மொழி   செங்கோட்டையன்   காடு   அம்பேத்கர்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   கடற்கரை   தண்ணீர்   எக்ஸ் தளம்   அர்போரா கிராமம்   கார்த்திகை தீபம்   முதற்கட்ட விசாரணை  
Terms & Conditions | Privacy Policy | About us