www.ceylonmirror.net :
ராஜஸ்தான் பேருந்து தீவிபத்து: 20 பேர் உடல் கருகி பலி; 16 பேர் படுகாயம் 🕑 Wed, 15 Oct 2025
www.ceylonmirror.net

ராஜஸ்தான் பேருந்து தீவிபத்து: 20 பேர் உடல் கருகி பலி; 16 பேர் படுகாயம்

ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்ற தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்; 16

புதுடெல்லி: 1,638 கடன் அட்டைகள்; கின்னஸ் சாதனைப் படைத்த மணிஷ் தமேஜா! 🕑 Wed, 15 Oct 2025
www.ceylonmirror.net

புதுடெல்லி: 1,638 கடன் அட்டைகள்; கின்னஸ் சாதனைப் படைத்த மணிஷ் தமேஜா!

புதுடெல்லி: கடன் அட்டை என்​பது கடனாக பொருட்​களை வாங்​க​வும் பல்​வேறு கட்​ட​ணங்​களை செலுத்​த​வும் மட்​டுமே பயன்​படும் என நாம் நினைக்​கிறோம்.

மதுரையில் அதிர்ச்சி: 10ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை! 🕑 Wed, 15 Oct 2025
www.ceylonmirror.net

மதுரையில் அதிர்ச்சி: 10ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

மதுரை: மதுரையில் 10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை கே. புதூர்

தொட்டிலில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த  13 வயது சிறுமி சடலமாக மீட்பு!  – பொகவந்தலாவையில் சோகம். 🕑 Wed, 15 Oct 2025
www.ceylonmirror.net

தொட்டிலில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமி சடலமாக மீட்பு! – பொகவந்தலாவையில் சோகம்.

நுவரெலியா, பொகவந்தலாவை, பொகவானை தோட்டப் பகுதியில் வீடொன்றில் தொட்டிலில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்தார் எனக் கூறப்படும் 13 வயது சிறுமி சடலமாக

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது! 🕑 Wed, 15 Oct 2025
www.ceylonmirror.net

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது!

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார , இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று பகல் கைது

இந்தியாவில் கூகுளின் மெகா முதலீடு: விசாகப்பட்டினத்தில் ரூ. 1.3 லட்சம் கோடியில் பிரம்மாண்ட AI மையம்! 🕑 Wed, 15 Oct 2025
www.ceylonmirror.net

இந்தியாவில் கூகுளின் மெகா முதலீடு: விசாகப்பட்டினத்தில் ரூ. 1.3 லட்சம் கோடியில் பிரம்மாண்ட AI மையம்!

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது. ஆந்திர மாநிலம்

திருமணமாகி 4 மாதங்களில் கோரச் சம்பவம்: இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியைக் கொன்ற கணவர். 🕑 Wed, 15 Oct 2025
www.ceylonmirror.net

திருமணமாகி 4 மாதங்களில் கோரச் சம்பவம்: இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியைக் கொன்ற கணவர்.

இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவர், மனைவியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட், ஹஜாரிபாக் பதாமா அருகே முகேஷ்குமார் மேத்தா (30),

எந்தப் பலப்பரீட்சைக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயார்  மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று அநுர அரசிடம் சஜித் கோரிக்கை. 🕑 Wed, 15 Oct 2025
www.ceylonmirror.net

எந்தப் பலப்பரீட்சைக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயார் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று அநுர அரசிடம் சஜித் கோரிக்கை.

“ஐக்கிய மக்கள் சக்தியின் சமூக சேவைப் பயணத்திலும் அரசியல் பயணத்திலும் மக்களுடன் இருப்பதால், எந்த நேரத்திலும் எந்தத் தேர்தலுக்கும் முகம்

செவ்வந்தியை அழைத்து வர நேபாளம் சென்றது எஸ்.ரி.எவ். 🕑 Wed, 15 Oct 2025
www.ceylonmirror.net

செவ்வந்தியை அழைத்து வர நேபாளம் சென்றது எஸ்.ரி.எவ்.

இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்து வருவதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் சென்றுள்ளனர் என்று பொலிஸ்

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம். 🕑 Wed, 15 Oct 2025
www.ceylonmirror.net

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம்.

வடக்கு மாகாண ஆசிரியர்கள் இன்று மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மூன்றாவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் இடமாற்றக்

மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது?  – யாழில் தமிழ்க் கட்சிகள் கலந்துரையாடல். 🕑 Thu, 16 Oct 2025
www.ceylonmirror.net

மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? – யாழில் தமிழ்க் கட்சிகள் கலந்துரையாடல்.

வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாகப் போட்டியிட்டு எவ்வாறு வடக்கு மாகாணத்தைக் கைப்பற்றுவது என்பது தொடர்பில்

யாழ்ப்பாணத்திலும் பதுங்கிய செவ்வந்தி  – விசாரணைகளில் தகவல். 🕑 Thu, 16 Oct 2025
www.ceylonmirror.net

யாழ்ப்பாணத்திலும் பதுங்கிய செவ்வந்தி – விசாரணைகளில் தகவல்.

குற்றக் குழுக்களின் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலையில் நேபாளத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலும்

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட செவ்வந்தி குழு  – மேலதிக விசாரணைக்காகச் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு. 🕑 Thu, 16 Oct 2025
www.ceylonmirror.net

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட செவ்வந்தி குழு – மேலதிக விசாரணைக்காகச் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு.

பிரபல பாதாள உலகத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை தொடர்பில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் நேற்று மாலை

பிரதமர் ஹரிணி இன்று இந்தியாவுக்கு பயணம்! 🕑 Thu, 16 Oct 2025
www.ceylonmirror.net

பிரதமர் ஹரிணி இன்று இந்தியாவுக்கு பயணம்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு

எப்படியே ஒரு நாள்  கைது செய்யப்படுவேன் என்று எனக்குத் தெரியும்!  – பொலிஸாரிடம் செல்வந்தி தெரிவிப்பு. 🕑 Thu, 16 Oct 2025
www.ceylonmirror.net

எப்படியே ஒரு நாள் கைது செய்யப்படுவேன் என்று எனக்குத் தெரியும்! – பொலிஸாரிடம் செல்வந்தி தெரிவிப்பு.

“நான் ஒரு நாள் கைது செய்யப்படுவேன் என்று எனக்குத் தெரியும்” என்று இஷாரா செவ்வந்தி, பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் வைத்து கைது

load more

Districts Trending
சமூகம்   திமுக   நீதிமன்றம்   தேர்வு   மருத்துவமனை   வேலை வாய்ப்பு   சிகிச்சை   மு.க. ஸ்டாலின்   விளையாட்டு   பாஜக   விஜய்   தொழில்நுட்பம்   அதிமுக   வழக்குப்பதிவு   சுகாதாரம்   விராட் கோலி   பள்ளி   தவெக   கூட்டணி   திருமணம்   மாணவர்   முதலீடு   நரேந்திர மோடி   வரலாறு   தீபம் ஏற்றம்   வெளிநாடு   ரோகித் சர்மா   ரன்கள்   திருப்பரங்குன்றம் மலை   தொகுதி   பொருளாதாரம்   ஒருநாள் போட்டி   பிரதமர்   திரைப்படம்   சுற்றுலா பயணி   காவல் நிலையம்   நடிகர்   சட்டமன்றத் தேர்தல்   மருத்துவர்   வணிகம்   சுற்றுப்பயணம்   மாநாடு   விடுதி   கேப்டன்   போராட்டம்   வாட்ஸ் அப்   தென் ஆப்பிரிக்க   பேச்சுவார்த்தை   பேஸ்புக் டிவிட்டர்   விமர்சனம்   மழை   சந்தை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மாவட்ட ஆட்சியர்   கட்டணம்   மருத்துவம்   பொதுக்கூட்டம்   தீர்ப்பு   டிவிட்டர் டெலிக்ராம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   பிரச்சாரம்   முதலீட்டாளர்   நிவாரணம்   நிபுணர்   முருகன்   எம்எல்ஏ   அரசு மருத்துவமனை   ஜெய்ஸ்வால்   பல்கலைக்கழகம்   உலகக் கோப்பை   தங்கம்   சிலிண்டர்   இண்டிகோ விமானம்   விமான நிலையம்   வழிபாடு   கலைஞர்   கட்டுமானம்   நட்சத்திரம்   தகராறு   சினிமா   காக்   வர்த்தகம்   தேர்தல் ஆணையம்   பக்தர்   போக்குவரத்து   வாக்குவாதம்   காவல்துறை வழக்குப்பதிவு   குடியிருப்பு   டிஜிட்டல்   மொழி   செங்கோட்டையன்   காடு   அம்பேத்கர்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   கடற்கரை   தண்ணீர்   எக்ஸ் தளம்   அர்போரா கிராமம்   கார்த்திகை தீபம்   முதற்கட்ட விசாரணை  
Terms & Conditions | Privacy Policy | About us