www.ceylonmirror.net :
ராஜஸ்தானில் பயங்கரம்: 4 குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை! 🕑 Mon, 13 Oct 2025
www.ceylonmirror.net

ராஜஸ்தானில் பயங்கரம்: 4 குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை!

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டம் பல்வாஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் கிரண் (வயது 35). இவருக்கு திருமணமாகி சுமித் (வயது 18) , ஆயுஷ் (வயது 4), ஆவேஷ் (வயது 3) என 3

கோவை ஜிடி மேம்பாலத்தில் விபத்து: சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலி 🕑 Mon, 13 Oct 2025
www.ceylonmirror.net

கோவை ஜிடி மேம்பாலத்தில் விபத்து: சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலி

கோவையில் புதிதாக கட்டப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலியாகினர். கோவை உப்பிலிபாளையம் முதல்

ஹைதராபாத்தில் ‘தேவி விருதுகள் 2025’: 10 பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவம்! 🕑 Mon, 13 Oct 2025
www.ceylonmirror.net

ஹைதராபாத்தில் ‘தேவி விருதுகள் 2025’: 10 பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவம்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேவி விருதுகள் விழாவில், 10 பெண் சாதனையாளர்கள், விருதுகள் வழங்கி

முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை! 🕑 Mon, 13 Oct 2025
www.ceylonmirror.net

முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை!

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதாக கேரள

இலண்டனில் நடைபெற்ற ‘சுடரி விருது’ விழாவில் துவாரகிக்குச் சிறந்த ஊடக ஆளுமைக்கான விருது. 🕑 Mon, 13 Oct 2025
www.ceylonmirror.net

இலண்டனில் நடைபெற்ற ‘சுடரி விருது’ விழாவில் துவாரகிக்குச் சிறந்த ஊடக ஆளுமைக்கான விருது.

பிரித்தானியாவில் வருடாந்தம் நடைபெறும் ‘சுடரி விருது’ விழாவில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடக ஆளுமைக்கான விருது ஊடகவியலாளரும் ஆய்வாளருமான

மதுபோதையில் வாக்குவாதம்! ஒருவர் வெட்டிப் படுகொலை!! 🕑 Mon, 13 Oct 2025
www.ceylonmirror.net

மதுபோதையில் வாக்குவாதம்! ஒருவர் வெட்டிப் படுகொலை!!

ஆண் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட

மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் நோக்குடன் திகாம்பரம் எம்.பி. விரைவில் இராஜிநாமா? 🕑 Mon, 13 Oct 2025
www.ceylonmirror.net

மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் நோக்குடன் திகாம்பரம் எம்.பி. விரைவில் இராஜிநாமா?

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், மாகாண சபைத் தேர்தலில்

மாகாண சபைத் தேர்தலில் வெற்றி நடை போடுவோம்! 🕑 Mon, 13 Oct 2025
www.ceylonmirror.net

மாகாண சபைத் தேர்தலில் வெற்றி நடை போடுவோம்!

மாகாண சபைகளுக்குரிய தேர்தல் நடத்தப்பட்டால் அதில் வெற்றி பெற முடியும் என்ற முழு நம்பிக்கை உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற

வெளியுறவுக் கொள்கையிலும் அரசாங்கத்துக்குள் முரண்பாடு. 🕑 Mon, 13 Oct 2025
www.ceylonmirror.net

வெளியுறவுக் கொள்கையிலும் அரசாங்கத்துக்குள் முரண்பாடு.

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான கொள்கை முரண்பாடுகள் தற்போது அரசாங்கத்துக்குள்ளேயே ஒரு தீவிரமான உள்நாட்டுப் போராட்டத்தை

மாகாணத் தேர்தலை நடத்த அரசுக்குக் கடும் நிர்ப்பந்தம். 🕑 Mon, 13 Oct 2025
www.ceylonmirror.net

மாகாணத் தேர்தலை நடத்த அரசுக்குக் கடும் நிர்ப்பந்தம்.

பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அநுர அரசாங்கம்

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது! – ஜெய்ப்பூரில் பதற்றம் 🕑 Mon, 13 Oct 2025
www.ceylonmirror.net

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது! – ஜெய்ப்பூரில் பதற்றம்

ஜெய்ப்பூரில் உள்ள பள்ளியில் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம்,

ஆளுநர்கள் மாற்றமும் எந்நேரமும் நடக்கலாம்  – அமைச்சரவை மாற்றத்தை அடுத்து அதுதான். 🕑 Tue, 14 Oct 2025
www.ceylonmirror.net

ஆளுநர்கள் மாற்றமும் எந்நேரமும் நடக்கலாம் – அமைச்சரவை மாற்றத்தை அடுத்து அதுதான்.

தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள கட்டத்தில் முதல் தடவையாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட

நிதி கிடைத்தும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மழையால் தாமதம்! 🕑 Tue, 14 Oct 2025
www.ceylonmirror.net

நிதி கிடைத்தும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மழையால் தாமதம்!

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அமைச்சால் நிதி வழங்கப்பட்டும் தொடர்ச்சியான மழையால் அகழ்வு

சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் உயிருடன் எரிக்கப்பட்டு கடலில் வீசப்பட்டார். 🕑 Tue, 14 Oct 2025
www.ceylonmirror.net

சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் உயிருடன் எரிக்கப்பட்டு கடலில் வீசப்பட்டார்.

பூநகரி, சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் கரையொதுங்கிய பெண்ணின் தலையில் பலமாகத் தாக்கியமைக்கான சான்றுகளும் , முகத்தில் எரியக் கூடிய திரவத்தை

load more

Districts Trending
சமூகம்   திமுக   நீதிமன்றம்   தேர்வு   மருத்துவமனை   வேலை வாய்ப்பு   சிகிச்சை   மு.க. ஸ்டாலின்   விளையாட்டு   பாஜக   விஜய்   தொழில்நுட்பம்   அதிமுக   வழக்குப்பதிவு   சுகாதாரம்   விராட் கோலி   பள்ளி   தவெக   கூட்டணி   திருமணம்   மாணவர்   முதலீடு   நரேந்திர மோடி   வரலாறு   தீபம் ஏற்றம்   வெளிநாடு   ரோகித் சர்மா   ரன்கள்   திருப்பரங்குன்றம் மலை   தொகுதி   பொருளாதாரம்   ஒருநாள் போட்டி   பிரதமர்   திரைப்படம்   சுற்றுலா பயணி   காவல் நிலையம்   நடிகர்   சட்டமன்றத் தேர்தல்   மருத்துவர்   வணிகம்   சுற்றுப்பயணம்   மாநாடு   விடுதி   கேப்டன்   போராட்டம்   வாட்ஸ் அப்   தென் ஆப்பிரிக்க   பேச்சுவார்த்தை   பேஸ்புக் டிவிட்டர்   விமர்சனம்   மழை   சந்தை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மாவட்ட ஆட்சியர்   கட்டணம்   மருத்துவம்   பொதுக்கூட்டம்   தீர்ப்பு   டிவிட்டர் டெலிக்ராம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   பிரச்சாரம்   முதலீட்டாளர்   நிவாரணம்   நிபுணர்   முருகன்   எம்எல்ஏ   அரசு மருத்துவமனை   ஜெய்ஸ்வால்   பல்கலைக்கழகம்   உலகக் கோப்பை   தங்கம்   சிலிண்டர்   இண்டிகோ விமானம்   விமான நிலையம்   வழிபாடு   கலைஞர்   கட்டுமானம்   நட்சத்திரம்   தகராறு   சினிமா   காக்   வர்த்தகம்   தேர்தல் ஆணையம்   பக்தர்   போக்குவரத்து   வாக்குவாதம்   காவல்துறை வழக்குப்பதிவு   குடியிருப்பு   டிஜிட்டல்   மொழி   செங்கோட்டையன்   காடு   அம்பேத்கர்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   கடற்கரை   தண்ணீர்   எக்ஸ் தளம்   அர்போரா கிராமம்   கார்த்திகை தீபம்   முதற்கட்ட விசாரணை  
Terms & Conditions | Privacy Policy | About us