மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காசா இனப்படுகொலைகளை கண்டித்து சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இன்றைய (அக் 8) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.90,000த்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நயன்தாரா – கவின் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா
கோவை மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்த கார்த்திக் அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். திமுக கழக அமைப்பில் 72 கழக மாவட்டங்கள்
கரூர் சம்பவத்தில் 40 பேர் இறந்துவிட்டதால் விஜய்க்கு பாப்புலாரிட்டி கூடிவிட்டது. அதனால் அவருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்று பாஜக சொல்வது நாகரிக
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி டி. ஜி. பி அலுவலகத்தில் தவெக மனு அளித்துள்ளது.
ரவி மோகன் நடிப்பில் உருவாகும் ஜீனி படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் ரவி மோகன் தற்போது கராத்தே பாபு, பராசக்தி ஆகிய படங்களில்
இயக்குனர் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்து பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா ஆகிய படங்களை
தமிழ்நாட்டின் 4 வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பல்லுயிர் சிறப்புமிக்க
6 வயதை சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை
அனிருத் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அனிருத் என்றாலே நம் நினைவுக்கு வருவது இசை, எனர்ஜி,
6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ்,
SIR என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும்; வெல்லும்! பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பறிப்பதே SIR-ன் நோக்கம்! தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. ஆர். கவாய்க்கு எதிராக வீசப்பட்ட செருப்பு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று இடதுசாரி செயற்பாட்டாளர்
நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். நாம் தமிழர்
load more