யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இளைஞன் கஜேந்திரா வாள் உள்ளிட்ட
இலங்கை மின்சார சபை (CEB) இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான பொதுமக்களின் ஆலோசனைகள்
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து தமக்கான கொடுப்பனவுகள் கிடைக்காவிட்டால், இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் நாடளாவிய
ஹூங்கம பகுதியிலுள்ள நேற்றையதினம் (07) வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளன. இதேவேளை,
மின்னேரியா தேசிய பூங்காவில் சுற்றித் திரிந்த ஒரு யூனிகார்ன் எனும் செல்ல பெயரிடப்பட்ட யானையை வேண்டுமென்றே சுட்டுக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாக
அண்மைய காலங்களாக நாட்டின் பல்வேறு பிரதேச செயலகங்களில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அதிவிசேட
இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்ட காஸாவின் இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகளும், அதன் விவசாய நிலங்களின் வளத்தை மீளக்கட்டியெழுப்ப 25 ஆண்டுகளும் ஆகலாம் என,
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (08) நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் (NMIA) முதல் கட்டத்தை திறந்து வைக்கவுள்ளார். இது 19,650 கோடி இந்திய ரூபா
கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் தபால் ஊழியர்களின் வருகையை பதிவு செய்வதற்காக கைரேகை இயந்திரங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை
கார் வாடகை தொடர்பான நிதி மோசடி குறித்து வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து
இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின்
யாழ்ப்பாணம் அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (08) அரியாலை கிழக்கு
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை கையாள்வதில் இலங்கையின் முன்னேற்றம் இல்லாதது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழு கடுமையான கவலையை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கான அழைப்பாணையைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (8) காலை
load more