www.ceylonmirror.net :
தெலுங்கானாவில் பெற்றோர்களுக்கு கோயில் கட்டிய மகன்கள் 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

தெலுங்கானாவில் பெற்றோர்களுக்கு கோயில் கட்டிய மகன்கள்

தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், நர்சாபூர் அடுத்த ருஸ்டம்பேட்டையை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா. ,விவசாயி. இவரது மனைவி பெண்டம்மா இந்த தம்பதிக்கு சித்தி

36 ஆண்டுகால சாதனைப் பணி: முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் ஓய்வு! 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

36 ஆண்டுகால சாதனைப் பணி: முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் ஓய்வு!

ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளார். இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா

அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

அருணாச்சல பிரதேசம் மேற்கு கமெங் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 5.02 மணியளவில் ரிக்டர் அளவில் 2.5 ஆக

2 பானிபூரிக்கு நடந்த போராட்டம்: சாலையில் அமர்ந்து தர்ணா செய்த பெண்! 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

2 பானிபூரிக்கு நடந்த போராட்டம்: சாலையில் அமர்ந்து தர்ணா செய்த பெண்!

இந்தியாவில் பொதுவாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் தங்கள் அடிப்படை தேவைகள், உரிமைகளை அரசாங்கத்திடம் இருந்து கேட்டுப் பெறுவதற்காக சாலைகளில்

ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் பலி! 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் பலி!

ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பொலனறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கத்துருவெல ரயில்

திலீபனுக்கு நல்லூரில் இன்று ஆவணக் காட்சியகம் திறப்பு! 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

திலீபனுக்கு நல்லூரில் இன்று ஆவணக் காட்சியகம் திறப்பு!

தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டுத் திலீபனின் வரலாற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் விதமாக இன்று சனிக்கிழமை மாலை ஆவணக்

மோ. சைக்கிளுடன் ஓட்டோ மோதி பெண் ஒருவர் பரிதாப உயிரிழப்பு. 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

மோ. சைக்கிளுடன் ஓட்டோ மோதி பெண் ஒருவர் பரிதாப உயிரிழப்பு.

கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து காலி, கொஸ்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபல

டெல்லியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: ஒரே நேரத்தில் பல பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு! 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

டெல்லியில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: ஒரே நேரத்தில் பல பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

டெல்லியில் கடந்த சில நாட்களாக ஏராளமான பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து, போலீசார் சோதனை நடத்திய போது மிரட்டல் வெறும் புரளி

ராஜபக்ஷக்களால் இனி மீண்டெழவே முடியாது!  – இப்படி அடித்துக் கூறுகின்றது அநுர அரசு. 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

ராஜபக்ஷக்களால் இனி மீண்டெழவே முடியாது! – இப்படி அடித்துக் கூறுகின்றது அநுர அரசு.

ராஜபக்ஷக்களின் அரசியல் கதை இந்த நாட்டில் முடிந்துவிட்டது. அவர்களால் இங்கு மீண்டுமொரு அத்தியாயத்தை ஆரம்பிக்க முடியாது.” இவ்வாறு அமைச்சர் கே. டி.

மட்டு. மாவட்ட முன்னாள் எம்.பி. கனகசபை இன்று காலமானார்! 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

மட்டு. மாவட்ட முன்னாள் எம்.பி. கனகசபை இன்று காலமானார்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை தனது 86 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை

தந்தை பொல்லால் தாக்கியதில் மகன் மரணம்! 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

தந்தை பொல்லால் தாக்கியதில் மகன் மரணம்!

தந்தை பொல்லால் தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கேகாலை, தேவாலேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட

கனகசபையின் மறைவு தமிழருக்குப் பேரிழப்பு!  – இரங்கல் செய்தியில் தமிழரசின் எம்.பி. சிறீதரன் தெரிவிப்பு. 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

கனகசபையின் மறைவு தமிழருக்குப் பேரிழப்பு! – இரங்கல் செய்தியில் தமிழரசின் எம்.பி. சிறீதரன் தெரிவிப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக 2004, தொடக்கம் 2010, வரை பல நெருக்கடிகள், அச்சுறுத்தல் காலத்தில் கடமையாற்றிய

திலீபனின் ஊர்திக்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தத் திரண்ட மக்கள். 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

திலீபனின் ஊர்திக்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தத் திரண்ட மக்கள்.

தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகின்றோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்திப் பவனி இன்று

நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் ரணிலுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தது இல்லை!  – ஐ.தே.க. விழாவில் மனோ தெரிவிப்பு. 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் ரணிலுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தது இல்லை! – ஐ.தே.க. விழாவில் மனோ தெரிவிப்பு.

நான் ஒருபோதும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததில்லை” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்

மகா கூட்டணி விரைவில் மலரும்  ஐ.தே.க. விழாவில் மனோ சூளுரை. 🕑 Sat, 20 Sep 2025
www.ceylonmirror.net

மகா கூட்டணி விரைவில் மலரும் ஐ.தே.க. விழாவில் மனோ சூளுரை.

ஜனநாயக ரீதியில் மகா கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு முற்படுகின்றோம். அதனை நாம் விரைவில் செய்வோம். இது கள்வர்களின் கூட்டணி அல்ல.” இவ்வாறு தமிழ்

load more

Districts Trending
திமுக   தீபாவளி பண்டிகை   அதிமுக   மருத்துவமனை   மாணவர்   சமூகம்   விஜய்   பள்ளி   மு.க. ஸ்டாலின்   பயணி   திரைப்படம்   பாஜக   உச்சநீதிமன்றம்   சிகிச்சை   நீதிமன்றம்   சுகாதாரம்   பலத்த மழை   வேலை வாய்ப்பு   பிரதமர்   இரங்கல்   கூட்ட நெரிசல்   பொருளாதாரம்   தவெக   காவல்துறை வழக்குப்பதிவு   தேர்வு   நடிகர்   கூட்டணி   நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   வெளிநாடு   முதலீடு   சிறை   விமர்சனம்   போராட்டம்   சினிமா   பாடல்   ஓட்டுநர்   தொகுதி   தண்ணீர்   வடகிழக்கு பருவமழை   போர்   சந்தை   வணிகம்   கரூர் கூட்ட நெரிசல்   மருத்துவர்   தீர்ப்பு   மாவட்ட ஆட்சியர்   முதலமைச்சர் கோப்பை   மொழி   சொந்த ஊர்   எம்எல்ஏ   துப்பாக்கி   டிஜிட்டல்   இடி   காரைக்கால்   வாட்ஸ் அப்   பட்டாசு   மின்னல்   காவல் நிலையம்   சபாநாயகர் அப்பாவு   கட்டணம்   விடுமுறை   கொலை   ராணுவம்   பிரச்சாரம்   பேஸ்புக் டிவிட்டர்   ஆசிரியர்   சட்டமன்ற உறுப்பினர்   கண்டம்   பார்வையாளர்   ராஜா   எதிர்க்கட்சி   தமிழகம் சட்டமன்றம்   சட்டமன்றத் தேர்தல்   இஆப   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பி எஸ்   மற் றும்   மருத்துவம்   சென்னை வானிலை ஆய்வு மையம்   புறநகர்   நிவாரணம்   தெலுங்கு   பில்   எட்டு   மாணவி   ஸ்டாலின் முகாம்   வர்த்தகம்   சமூக ஊடகம்   இசை   கடன்   எடப்பாடி பழனிச்சாமி   கூகுள்   சட்டவிரோதம்   சிபிஐ விசாரணை   அரசு மருத்துவமனை   சுற்றுப்பயணம்   பாமக   இருமல் மருந்து   தங்க விலை  
Terms & Conditions | Privacy Policy | About us