www.dailyceylon.lk :
நாளை 12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

நாளை 12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், நாளை (ஜூலை 07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, நீர் விநியோகம் 12 மணி நேரத்திற்குத் தற்காலிகமாக

அரசாங்கத்தின் செயற்குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது – சஜித் 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

அரசாங்கத்தின் செயற்குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது – சஜித்

நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் அமெரிக்க சந்தையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி கொள்கைகள் காரணமாக உருவான போட்டி சூழலை

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த்

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் கட்டாரில்

அரிசி இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

அரிசி இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு

நாட்டில் உள்ள மாஃபியாக்கள் மற்றும் கட்டுப்பாடில்லா சந்தைப் போக்குகளை கட்டுப்படுத்த, இந்தியாவில் இருந்து கீரி சம்பாவிற்கு ஒத்த ஜீ. ஆர் ரக அரிசி

சுமார் 121 பாடசாலைகள் ஆபத்தான நிலையில் அடையாளம் 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

சுமார் 121 பாடசாலைகள் ஆபத்தான நிலையில் அடையாளம்

நாடு முழுவதும் நடைபெற்று வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக கடந்த மூன்று நாட்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, நுளம்புகள்

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நாடு முழுவதும் செயற்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

‘ஆமி உபுல்’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின்

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம்

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார் (இனியபாரதி), இன்று

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கைக்கு

ரணிலின் X செய்தியை எலோன் மஸ்க் repost செய்தார் 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

ரணிலின் X செய்தியை எலோன் மஸ்க் repost செய்தார்

இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்று வாகரை

load more

Districts Trending
திமுக   சமூகம்   கோயில்   நீதிமன்றம்   தேர்வு   சிகிச்சை   மருத்துவமனை   அதிமுக   விஜய்   பாஜக   மு.க. ஸ்டாலின்   விராட் கோலி   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   விளையாட்டு   பள்ளி   ரோகித் சர்மா   வழக்குப்பதிவு   கூட்டணி   ரன்கள்   தவெக   ஒருநாள் போட்டி   வரலாறு   திருமணம்   திருப்பரங்குன்றம் மலை   நரேந்திர மோடி   மாணவர்   வெளிநாடு   தொகுதி   தென் ஆப்பிரிக்க   சுகாதாரம்   சுற்றுலா பயணி   பயணி   கேப்டன்   காவல் நிலையம்   பிரதமர்   விக்கெட்   திரைப்படம்   போராட்டம்   இண்டிகோ விமானம்   சுற்றுப்பயணம்   முதலீடு   சட்டமன்றத் தேர்தல்   மருத்துவர்   பொருளாதாரம்   மாவட்ட ஆட்சியர்   காங்கிரஸ்   வணிகம்   பேச்சுவார்த்தை   ஜெய்ஸ்வால்   காக்   மாநாடு   சந்தை   வாட்ஸ் அப்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பேஸ்புக் டிவிட்டர்   தீபம் ஏற்றம்   மருத்துவம்   மழை   கட்டணம்   பொதுக்கூட்டம்   பிரச்சாரம்   நிவாரணம்   சிலிண்டர்   முருகன்   சினிமா   தங்கம்   செங்கோட்டையன்   அரசு மருத்துவமனை   தீர்ப்பு   நிபுணர்   வர்த்தகம்   அம்பேத்கர்   வழிபாடு   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   நோய்   டிஜிட்டல்   டிவிட்டர் டெலிக்ராம்   போக்குவரத்து   உலகக் கோப்பை   கட்டுமானம்   ராகுல்   வாக்குவாதம்   தகராறு   ரயில்   தேர்தல் ஆணையம்   பல்கலைக்கழகம்   குல்தீப் யாதவ்   காவல்துறை வழக்குப்பதிவு   காடு   கலைஞர்   பிரேதப் பரிசோதனை   உள்நாடு   அர்போரா கிராமம்   மொழி   தொழிலாளர்   பக்தர்   விமான நிலையம்   முதலீட்டாளர்   எக்ஸ் தளம்  
Terms & Conditions | Privacy Policy | About us