www.dailyceylon.lk :
நாளை 12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

நாளை 12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், நாளை (ஜூலை 07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, நீர் விநியோகம் 12 மணி நேரத்திற்குத் தற்காலிகமாக

அரசாங்கத்தின் செயற்குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது – சஜித் 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

அரசாங்கத்தின் செயற்குறைவால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது – சஜித்

நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் அமெரிக்க சந்தையில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி கொள்கைகள் காரணமாக உருவான போட்டி சூழலை

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த்

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

காஸா போர் நிறுத்தம் – ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை

காஸாவைச் சுற்றி தொடர்ந்து நிலவும் மோதலுக்கு இடையே, 60 நாள் போர்நிறுத்தம் தொடர்பான திட்டத்தை முன்னிலைப்படுத்தி, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் கட்டாரில்

அரிசி இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

அரிசி இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு

நாட்டில் உள்ள மாஃபியாக்கள் மற்றும் கட்டுப்பாடில்லா சந்தைப் போக்குகளை கட்டுப்படுத்த, இந்தியாவில் இருந்து கீரி சம்பாவிற்கு ஒத்த ஜீ. ஆர் ரக அரிசி

சுமார் 121 பாடசாலைகள் ஆபத்தான நிலையில் அடையாளம் 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

சுமார் 121 பாடசாலைகள் ஆபத்தான நிலையில் அடையாளம்

நாடு முழுவதும் நடைபெற்று வரும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக கடந்த மூன்று நாட்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, நுளம்புகள்

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நாடு முழுவதும் செயற்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

‘ஆமி உபுல்’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின்

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம்

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார் (இனியபாரதி), இன்று

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கைக்கு

ரணிலின் X செய்தியை எலோன் மஸ்க் repost செய்தார் 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

ரணிலின் X செய்தியை எலோன் மஸ்க் repost செய்தார்

இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி 🕑 Sun, 06 Jul 2025
www.dailyceylon.lk

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்று வாகரை

load more

Districts Trending
திமுக   அதிமுக   சமூகம்   சட்டமன்றத் தேர்தல்   மாணவர்   தொழில்நுட்பம்   விஜய்   தேர்வு   தொகுதி   மருத்துவமனை   மு.க. ஸ்டாலின்   பயணி   பொருளாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   எதிர்க்கட்சி   நீதிமன்றம்   தவெக   விளையாட்டு   வேலை வாய்ப்பு   வரலாறு   சிகிச்சை   திருமணம்   பள்ளி   வரி   கொலை   போராட்டம்   நடிகர்   சுகாதாரம்   பேச்சுவார்த்தை   வழக்குப்பதிவு   மகளிர்   காவலர்   மருத்துவர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நாடாளுமன்றம்   சினிமா   திரைப்படம்   வர்த்தகம்   தண்ணீர்   நரேந்திர மோடி   சுதந்திர தினம்   வாட்ஸ் அப்   அரசியல் வட்டாரம்   ஆன்லைன்   வாக்குறுதி   மும்பை விமான நிலையம்   பட்ஜெட்   சந்தை   ராகுல் காந்தி   வெளிநாடு   நகை   காவல் நிலையம்   பிரதமர்   மக்களவை   கடன்   மருத்துவம்   தமிழக அரசியல்   ஓட்டுநர்   மரணம்   தங்க விலை   பிரச்சாரம்   ஊழல்   அண்ணாமலை   தேர்தல் வாக்குறுதி   பேஸ்புக் டிவிட்டர்   மாற்றுத்திறனாளி   புத்தகம்   ஓய்வு ஊதியம்   ஹைதராபாத்   உலகக் கோப்பை   போக்குவரத்து   எம்எல்ஏ   நிபுணர்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   ஜனநாயகம்   பரிசோதனை   ராஜா   நோய்   தொகுதி பங்கீடு   வெள்ளி விலை   அரசியல் கட்சி   தள்ளுபடி   டிஜிட்டல்   கட்டணம்   வெளியீடு   இசை   எக்ஸ் தளம்   ராணுவம்   சட்டமன்றம்   காங்கிரஸ் கட்சி   இண்டிகோ விமானம்   லட்சம் ரூபாய்   ஏர் இந்தியா   உத்தரப்பிரதேசம் மாநிலம்   ஜனாதிபதி   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி   திரையரங்கு   ஆயுதம்   குற்றவாளி   பேருந்து நிலையம்  
Terms & Conditions | Privacy Policy | About us