www.ceylonmirror.net :
அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடிப்போம்” – ஈரான் கடுமையான எச்சரிக்கை! 🕑 Sun, 22 Jun 2025
www.ceylonmirror.net

அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடிப்போம்” – ஈரான் கடுமையான எச்சரிக்கை!

இஸ்ரேல், கடந்த 13ஆம் தேதி “Operation Rising Lion” என்ற பெயரில் ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய முக்கிய அணு உலைகளில் தாக்குதல் நடத்தியது. இது

வரதட்சணைக் கொடுமை: மனைவியை கொன்று கழிவுநீர் வடிகாலில் புதைத்த கணவர் உட்பட 4 பேர் கைது 🕑 Sun, 22 Jun 2025
www.ceylonmirror.net

வரதட்சணைக் கொடுமை: மனைவியை கொன்று கழிவுநீர் வடிகாலில் புதைத்த கணவர் உட்பட 4 பேர் கைது

இந்தியா – அரியானாவில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மனைவியை கொன்று வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் வடிகாலில் குழி தோண்டி புதைத்தது தொடர்பாக

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது 🕑 Sun, 22 Jun 2025
www.ceylonmirror.net

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: ஆதாரங்களை மறைத்த இந்தூர் சொத்து வியாபாரி கைது 🕑 Sun, 22 Jun 2025
www.ceylonmirror.net

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: ஆதாரங்களை மறைத்த இந்தூர் சொத்து வியாபாரி கைது

மேகாலயா தேனிலவு கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை மறைத்ததாக இந்தூரைச் சேர்ந்த சொத்து வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். “ராஜா ரகுவன்ஷி கொலை

சத்தீஸ்கர்: அமித் ஷா வருகைக்கு முன் நக்சல்கள் தாக்குதல் – 2 கிராம மக்கள் பலி 🕑 Sun, 22 Jun 2025
www.ceylonmirror.net

சத்தீஸ்கர்: அமித் ஷா வருகைக்கு முன் நக்சல்கள் தாக்குதல் – 2 கிராம மக்கள் பலி

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இரண்டு கிராம மக்களை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார்

உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு! 🕑 Sun, 22 Jun 2025
www.ceylonmirror.net

உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ். சமூக

வவுனியாவில் 18 மணித்தியாலங்களுக்கு மேலாக நீர் விநியோகம் தடை:  மாநகர சபை உறுப்பினரின் முன்மாதிரியான செயற்பாடு. 🕑 Sun, 22 Jun 2025
www.ceylonmirror.net

வவுனியாவில் 18 மணித்தியாலங்களுக்கு மேலாக நீர் விநியோகம் தடை: மாநகர சபை உறுப்பினரின் முன்மாதிரியான செயற்பாடு.

வவுனியா மாநகர சபை உறுப்பினர் ஒருவர் 18 மணித்தியாலங்களுக்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்த பகுதிகளில் தனது சொந்த நிதியில் வாகனத்தைக்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட   உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம். 🕑 Sun, 22 Jun 2025
www.ceylonmirror.net

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று சனிக்கிழமை

செம்மணியில் ‘அணையா விளக்கு’  போராட்டத்தில் பங்கேற்க தமிழரசு உறுப்பினர்களுக்கு தலைவர் சி.வி.கே. அழைப்பு. 🕑 Sun, 22 Jun 2025
www.ceylonmirror.net

செம்மணியில் ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் பங்கேற்க தமிழரசு உறுப்பினர்களுக்கு தலைவர் சி.வி.கே. அழைப்பு.

“யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி ஆய்வு தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு சர்வதேச நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என ‘மக்கள் செயல்’

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் யாழ்., திருகோணமலைக்கு விஜயம்  – எம்.பிக்களை யாழ்ப்பாணத்தில் சந்திப்பார். 🕑 Sun, 22 Jun 2025
www.ceylonmirror.net

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் யாழ்., திருகோணமலைக்கு விஜயம் – எம்.பிக்களை யாழ்ப்பாணத்தில் சந்திப்பார்.

நாளை திங்கட்கிழமை கொழும்புக்கு வரும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் 25ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கும் திருகோணமலைக்கும்

செம்மணி ‘அணையா விளக்கு’ போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில்  மட்டக்களப்பில் நாளை மாபெரும் போராட்டம். 🕑 Sun, 22 Jun 2025
www.ceylonmirror.net

செம்மணி ‘அணையா விளக்கு’ போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் நாளை மாபெரும் போராட்டம்.

“யாழ். செம்மணியில் நாளை திங்கட்கிழமை முதல் 3 தினங்களுக்குத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ள ‘அணையா விளக்கு’ போராட்டத்துக்கு ஆதரவு

செம்மணி மனிதப் புதைகுழிக்குச் செல்வதற்கு ஐ.நா. ஆணையருக்கு அரசு தடையற்ற அனுமதி. 🕑 Sun, 22 Jun 2025
www.ceylonmirror.net

செம்மணி மனிதப் புதைகுழிக்குச் செல்வதற்கு ஐ.நா. ஆணையருக்கு அரசு தடையற்ற அனுமதி.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்குத் தடையற்ற அனுமதி வழங்கப்படும் என்று

load more

Districts Trending
திமுக   சமூகம்   தொழில்நுட்பம்   பாஜக   அதிமுக   விஜய்   எதிர்க்கட்சி   வரலாறு   தொகுதி   தேர்வு   சட்டமன்றத் தேர்தல்   வரி   மாணவர்   பொருளாதாரம்   நீதிமன்றம்   மருத்துவமனை   பயணி   நரேந்திர மோடி   முதலமைச்சர்   வழக்குப்பதிவு   திருமணம்   பிரதமர்   தவெக   போராட்டம்   ராகுல் காந்தி   விமர்சனம்   சிகிச்சை   கோயில்   பேச்சுவார்த்தை   காவல் நிலையம்   அமெரிக்கா அதிபர்   நடிகர்   கொலை   போக்குவரத்து   ஆசிரியர்   விளையாட்டு   வியாபார ஒப்பந்தம்   வேலை வாய்ப்பு   வர்த்தகம்   சந்தை   தண்ணீர்   மக்களவை   நாடாளுமன்றம்   பாடல்   வெளிநாடு   வாட்ஸ் அப்   கேப்டன்   உலகக் கோப்பை   டி20 உலகக் கோப்பை   திரைப்படம்   முதலீடு   தங்கம்   தொலைப்பேசி   மருத்துவர்   கல்லூரி   அண்ணாமலை   பட்ஜெட்   விவசாயி   புத்தகம்   சினிமா   மு.க. ஸ்டாலின்   மருத்துவம்   பேரறிஞர் அண்ணா   அரசியல் வட்டாரம்   கட்டணம்   குற்றவாளி   போர்   பக்தர்   வணிகம்   எடப்பாடி பழனிச்சாமி   விமான நிலையம்   மின்சாரம்   கலைஞர்   நினைவு நாள்   இந்தியா அமெரிக்கா   எக்ஸ் தளம்   அமளி   எம்எல்ஏ   சபாநாயகர்   நிபுணர்   முருகன்   பிரச்சாரம்   நோய்   தீவிர விசாரணை   வாக்கு   எட்டு   உள்நாடு   ஓட்டுநர்   குடியரசுத் தலைவர்   வருமானம்   திமுக கூட்டணி   ஐசிசி   வேட்பாளர்   விவசாயம்   சுதந்திர தினம்   திரையரங்கு   கட்டுரை   வெளிப்படை   ஆன்லைன்   மைதானம்  
Terms & Conditions | Privacy Policy | About us